முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீல பிரபுபாதர்

பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வை நாடுதல்

பின்வரும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அவரது அமெரிக்க சீடர்கள் சிலருக்கும் இடையில் நிகழ்ந்ததாகும் ஸ்ரீல பிரபுபாதர்: உங்களுடைய…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 ஜனவரி, 2021

ஸ்ரீமத் பாகவதம்

சித்திரகேதுவின் சோகமும் முனிவர்களின் அறிவுரையும்

சித்திரகேது தமது மகனிடம் அதிக பாசம் கொண்டிருந்ததால், பிள்ளைப்பேறு கிடைக்காத இதர மனைவியர் அனைவரும் இணைந்து அம்மகனை விஷம் கொடுத்து கொன்றனர். குழந்தைக்கு விஷம்…

Vanamali Gopala Dasa · 3 ஜனவரி, 2021

தலையங்கம்

ஜாதிகளை கிருஷ்ணர் வழங்கினாரா?

சமுதாயத்தில் நிகழும் ஜாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு கிருஷ்ணரே காரணம் என்றும், அதனால் பகவத் கீதையைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவ்வப்போது சிலர்…

Sri Giridhari Das · 2 ஜனவரி, 2021

முழுமுதற் கடவுள்

ஈடுஇணையற்ற கிருஷ்ணர்

கிருஷ்ணரைப் பற்றி வர்ணிக்கையில் சாஸ்திரங்கள் பரம என்னும் சொல்லை அடிக்கடி பயன்படுத்துகின்றன. பரம என்றால் உன்னதமானவர், ஈடுஇணையற்றவர், உயர்ந்தவர், முதன்மையானவர்…

Sri Giridhari Das · 8 டிசம்பர், 2020

ஸ்ரீல பிரபுபாதர்

மிகச்சிறந்த கல்வி

பெளதிக உலகில் நாம் பல்வேறு விதமான வாழ்க்கை நிலைகளில் இருக்கின்றோம். கல்வியைப் பொறுத்தவரை, சிலர் M.A., சிலர் B.A., சிலர் மூன்று வருட பள்ளிக்கல்வி, சிலர்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 7 டிசம்பர், 2020

ஸ்ரீல பிரபுபாதர்

வயதுவந்தோரின் விந்தை உலகம்

—அக்டோபர் 7, 1972, ஓக்லாந்து, கலிஃபோர்னியா அக்டோபர் மாதத்தின் குளிர்ந்த காலைப் பொழுதில், பிரபுபாதருடன் இணைந்து நாங்கள் ஓக்லாந்தின் உட்பகுதியில் அமைந்திருந்த…

wadminw · 6 டிசம்பர், 2020

சமுதாய பார்வை

பகவத் கீதை விநியோகமா? வியாபாரமா?

பகவான் கிருஷ்ணர் தமது நண்பனும் பக்தனுமான அர்ஜுனனை உடல் சார்ந்த குழப்பத்திலிருந்து விடுவிக்க அருளிய ஞானமே பகவத் கீதை. இது அர்ஜுனனுக்கு மட்டுமின்றி எல்லா…

wadminw · 5 டிசம்பர், 2020

ஸ்ரீல பிரபுபாதர்

பகவத் கீதைக்கான அபத்தமான விளக்கவுரைகள்

பகவானையும் பகவத் கீதையையும் மையமாக வைத்து வாழ்ந்து கொண்டிருந்த சமுதாயம் இன்று உண்ணுவது, உறங்குவது, உடலுறவுகொள்வது, தற்காத்துக்கொள்வது எனும் நான்கு செயல்களில்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 டிசம்பர், 2020

ஸ்ரீமத் பாகவதம்

விருத்ராசுரனின் முந்தைய பிறவி

விருத்ராசுரன் கொல்லப்பட்டவுடன் இந்திரனைத் தவிர பிற தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். முனிவர்கள், பித்ருலோகவாசிகள், தேவர்கள், அசுரர்கள் என அனைவரும் தத்தமது…

Vanamali Gopala Dasa · 3 டிசம்பர், 2020

தலையங்கம்

திருப்பதி பெருமாளுக்கும் அம்மனுக்கும் போட்டியா?

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) இப்படியொரு வினோதமான கேள்வியை சமீபத்தில் ஒரு நண்பர் எழுப்பினார். கேட்டவுடன் குபீர் என்று சிரிப்பு வந்தது. ஆயினும், அந்த நண்பர்,…

Sri Giridhari Das · 2 டிசம்பர், 2020

ஸ்ரீல பிரபுபாதர்

மனதை கிருஷ்ணரில் நிலைநிறுத்துங்கள்

மனம் ஸத்வ குண பரிமாற்றத்தினால் உருவானது என்பதால், அது பெளதிகமானதாகும். பல்வேறு பெளதிக ஆசைகளினால் களங்கமடைந்து, மனம் படிப்படியாக இழிவடைகிறது. காம ஏஷ க்ரோத ஏஷ…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 8 நவம்பர், 2020

ஸ்ரீல பிரபுபாதர்

இலவசமாக சேவை செய்யும் பக்தர்கள்

—அக்டோபர் 2, 1972, இஸ்கான் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒரு நாள் ஸ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த தமது அறையில் மனோவியல் மருத்துவர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தார்.…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 7 நவம்பர், 2020

சமுதாய பார்வை

தொழிற்சாலைகளின் உண்மையான விளைவு

தொழிற்புரட்சி—கி.பி. 1760களில் ஏற்பட்டு, சுமார் 60 முதல் 80 ஆண்டுகள் நீடித்தது. மனிதர்கள் உழைப்பினால் செய்து வந்த உற்பத்தியை கருவிகளைக் கொண்டு செய்யத்…

Jaya Krishna Dasa · 6 நவம்பர், 2020

ஸ்ரீல பிரபுபாதர்

அபத்தங்களுக்கு எதிராகப் போராடுவோம்

அபத்தங்களுக்கு எதிராகப் போராடுவோம் பக்தர்கள் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பவர்கள் கிடையாது, தேவைப்பட்டால் போரிடுவர் என்பதுகுறித்து, இராணுவ…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 நவம்பர், 2020

ஸ்ரீமத் பாகவதம்

விருத்ராசுரனின் புகழ் மிக்க மரணம்

விருத்ராசுரன் தமது உபசேனாதிபதிகளுக்கு யுத்த தர்மத்தை உபதேசித்தாலும் அவர்கள் அதை ஏற்க மறுத்து மிகுந்த அச்சத்திற்குள்ளாயினர். இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி…

Vanamali Gopala Dasa · 4 நவம்பர், 2020

ஞான வாள்

சீதை இராவணனின் மகளா?

சீதை இராவணனின் மகள் என்றும் அதனால்தான் அவன் சீதையைக் கொண்டு சென்றான் என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். ஆம், சரியாகத்தான் படித்துள்ளீர். இந்தக் கருத்தும்

Santhana Krishna Dasa · 3 நவம்பர், 2020

தலையங்கம்

மனு ஸ்மிருதியை அவமதிக்கலாமா?

மனிதர்களை மனிதர்களாக வாழ வைக்கும் பொருட்டு, மனித இனத்தின் தந்தையான மனு வழங்கிய வழிகாட்டுதல்களே “மனு ஸ்மிருதி” என்று அறியப்படுகிறது. மனித சமுதாயம் இறையுணர்வைப்…

Sri Giridhari Das · 2 நவம்பர், 2020

ஸ்ரீல பிரபுபாதர்

ஆன்மீக உலகை அடைவது எப்படி

அவ்யக்தோ ’க்ஷர இத்யுக்தஸ் தம் ஆஹு: பரமாம் கதிம் யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம “எதனை தோற்றமற்றதாகவும் அழிவற்றதாகவும் வேதாந்திகள் கூறுகின்றனரோ, எது…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 8 அக்டோபர், 2020

தத்துவம்

இறைவனைப் பற்றிய ஐயங்கள்

“இறைவன் ஒருவனே, இந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள்? இறைவனுக்கு உருவம் கிடையாது, இந்து மதத்தில் ஏன் உருவ வழிபாடு? இறைவனுக்கு பிறப்பு கிடையாது, இந்து மதத்தில்…

Sri Giridhari Das · 7 அக்டோபர், 2020

குரு

கூரத்தாழ்வார் வைபவம்

வழங்கியவர்: கிருஷ்ண காமினி தேவி தாஸி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, சிந்தனைச் செல்வர், தத்துவ மேதை, சமூகப் புரட்சியாளர், மனிதப் பண்புகளின் களஞ்சியம்…

wadminw · 6 அக்டோபர், 2020

ஸ்ரீல பிரபுபாதர்

தெளிவான வழிமுறை வேண்டும்

தெளிவான வழிமுறை வேண்டும் சென்ற இதழின் தொடர்ச்சி...) பேல்ஃபியோரி: என்னைப் பொறுத்தவரையில், விலங்குகளைக் கொல்வதை நான் விரும்புவதில்லை. ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால்,…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 அக்டோபர், 2020

ஸ்ரீல பிரபுபாதர்

பக்தர்களே எனது இரத்தினம்

—சோம தாஸரின் பேட்டியிலிருந்து, ஜுலை 1974, நியூ விருந்தாவனம், மேற்கு வெர்ஜினியாவின் நினைவுகள் நியூ விருந்தாவனத்தில் அப்போது கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது.…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 அக்டோபர், 2020

ஸ்ரீமத் பாகவதம்

தேவர்களுக்கும் விருத்ராசுரனுக்கும் இடையிலான போர்

பகவான் விஷ்ணுவின் அறிவுரையைப் பின்பற்றிய தேவர்கள் தயாள குணமுடைய ததீசி முனிவரை அணுகி அவரது உடலை வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை முனிவர் உடனே ஏற்றுக்…

Vanamali Gopala Dasa · 3 அக்டோபர், 2020

தலையங்கம்

ஓட்டம், ஓட்டம், ஓட்டம்

ஓட்டம், ஓட்டம், ஓட்டம் என்று ஓடும் வாழ்க்கையில், சற்று நின்று யோசித்துப் பார்ப்போம். எதை நோக்கி நாம் ஓடிக் கொண்டுள்ளோம்? வாழ்வில் முன்னோக்கி ஓடுகிறோமா? இல்லை,…

Sri Giridhari Das · 2 அக்டோபர், 2020