பகவத் தரிசனம் — வரவேற்பு
இஸ்கான் தமிழ் மாத இதழின் புதிய இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
Category
'தலையங்கம்' தொடர்பான கட்டுரைகள்
இஸ்கான் தமிழ் மாத இதழின் புதிய இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) செல்வத்தில் மயங்கியுள்ள மனிதர்களில் பெரும்பாலானோர் நீதி நியாயத்தைப் பொருட்படுத்துவதில்லை; மது, மாது, மாமிசம், சூது ஆகியவற்றில்…
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) எளியவன் வலியவனிடமிருந்து சலுகையை எதிர்பார்ப்பது இயல்பு. இதனால்தான், ஏழை செல்வத்தைத் தேடி செல்வந்தனிடம் செல்கிறான், செல்வந்தன்…
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) பார்வையாளருக்கும் பங்குதாரருக்கும் உள்ள வேற்றுமையை அனைவரும் அறிவர். ஒரு விளையாட்டுப் போட்டி நடைபெறும்போது, அதில் பார்வையாளராக…
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) “அர்ஜுனன் ஒரு முட்டாள்,” என்று ஒருவர் கூறினார். கேட்பவர்களுக்கு இயல்பாகவே கோபம் வரும். அர்ஜுனனை எவ்வாறு “முட்டாள்” என்று கூற…
—வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) Subscribe Digital Version அண்மையில், ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு சேவை செய்யும் ஒருவர் ஒரு “பெரிய” வேலைக்குத் தேர்ச்சி…
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) ஆன்மீகத்திற்குப் பெரும் தடையாக இருப்பது “ஆசை.” அதிலும் “பேராசை” என்பது பெளதிகத்தில் இருப்பவர்களுக்குக் கூட தீமை தருவதாக…
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) செவியுறுதல், உரைத்தல் முதலிய ஒன்பது வழிகளில் கிருஷ்ண பக்தி ஆற்றப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. அந்த ஒன்பது வழிமுறைகளை ஸ்ரீல…
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) சிற்றஞ் சிறுகாலை (விடியற்காலை அல்லது பிரம்ம முகூர்த்தம் என்பது) ஆன்மீகச் செயல்களுக்கு மிகவும் உகந்தது. சிற்றஞ் சிறுகாலையில்…
ஆறு, கடல்களில் பயணிக்கும் படகு எப்போதும் அலைகளைக் கடந்து சிரமங்களைச் சமாளித்தாக வேண்டும். எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரிடலாம், விழிப்புடன் இருத்தல் மிகவும்…
சமுதாயத்தில் நிகழும் ஜாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு கிருஷ்ணரே காரணம் என்றும், அதனால் பகவத் கீதையைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவ்வப்போது சிலர்…
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) இப்படியொரு வினோதமான கேள்வியை சமீபத்தில் ஒரு நண்பர் எழுப்பினார். கேட்டவுடன் குபீர் என்று சிரிப்பு வந்தது. ஆயினும், அந்த நண்பர்,…
மனிதர்களை மனிதர்களாக வாழ வைக்கும் பொருட்டு, மனித இனத்தின் தந்தையான மனு வழங்கிய வழிகாட்டுதல்களே “மனு ஸ்மிருதி” என்று அறியப்படுகிறது. மனித சமுதாயம் இறையுணர்வைப்…
ஓட்டம், ஓட்டம், ஓட்டம் என்று ஓடும் வாழ்க்கையில், சற்று நின்று யோசித்துப் பார்ப்போம். எதை நோக்கி நாம் ஓடிக் கொண்டுள்ளோம்? வாழ்வில் முன்னோக்கி ஓடுகிறோமா? இல்லை,…
தலைசிறந்த பக்தர்களும் கிருஷ்ணரின் உறவினர்களுமான பாண்டவர்கள் தங்களது வாழ்வில் பல்வேறு துயரங்களை சந்தித்தனர். உலகமே போற்றிய உத்தம அரசர் பரீக்ஷித்தை சிருங்கி என்ற…
பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம், பகவத் தரிசனம் முதலிய அத்தியாவசிய ஆன்மீக நூல்களைப் படிக்கச் சொன்னால், “நேரமில்லை, நேரம் கிடைத்தால் படிக்கிறேன்,” என்று கூறிய பலர்,…
எப்போது பார்த்தாலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த உலகம்—நினைத்த இடத்திற்குப் பயணிக்கலாம், நினைத்ததை வாங்கலாம், நினைத்ததைச் செய்யலாம்—ஆனால், தற்போது கண்ணுக்கு…
கொரோனா என்னும் கொடிய நோய் அனைவரையும் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) பாதித்துள்ளது. முக கவசம், சமூக இடைவெளி முதலியவற்றையும் மீறி, துரதிர்ஷ்டவசமாக, நமக்கும் கொரோனா…