முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
தலையங்கம்

ஏழையாக இருப்பதன் நன்மை

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) செல்வத்தில் மயங்கியுள்ள மனிதர்களில் பெரும்பாலானோர் நீதி நியாயத்தைப் பொருட்படுத்துவதில்லை; மது, மாது, மாமிசம், சூது ஆகியவற்றில்…

Bhagavad Darishanam · 13 மே, 2024

தலையங்கம்

கொடுப்பவர் யார்?

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) எளியவன் வலியவனிடமிருந்து சலுகையை எதிர்பார்ப்பது இயல்பு. இதனால்தான், ஏழை செல்வத்தைத் தேடி செல்வந்தனிடம் செல்கிறான், செல்வந்தன்…

Bhagavad Darishanam · 11 நவம்பர், 2023

தலையங்கம்

பார்வையாளரும் பங்குதாரரும்

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) பார்வையாளருக்கும் பங்குதாரருக்கும் உள்ள வேற்றுமையை அனைவரும் அறிவர். ஒரு விளையாட்டுப் போட்டி நடைபெறும்போது, அதில் பார்வையாளராக…

Sri Giridhari Das · 1 ஜூன், 2023

தலையங்கம்

அர்ஜுனன் முட்டாளா?

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) “அர்ஜுனன் ஒரு முட்டாள்,” என்று ஒருவர் கூறினார். கேட்பவர்களுக்கு இயல்பாகவே கோபம் வரும். அர்ஜுனனை எவ்வாறு “முட்டாள்” என்று கூற…

Bhagavad Darishanam · 19 மே, 2023

தலையங்கம்

எந்த வேலை பெரியது?

—வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) Subscribe Digital Version அண்மையில், ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு சேவை செய்யும் ஒருவர் ஒரு “பெரிய” வேலைக்குத் தேர்ச்சி…

Sri Giridhari Das · 1 ஏப்ரல், 2023

தலையங்கம்

பேராசை பெரு இலாபம்

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) ஆன்மீகத்திற்குப் பெரும் தடையாக இருப்பது “ஆசை.” அதிலும் “பேராசை” என்பது பெளதிகத்தில் இருப்பவர்களுக்குக் கூட தீமை தருவதாக…

Bhagavad Darishanam · 1 ஜனவரி, 2023

தலையங்கம்

என்றும் கிருஷ்ணரின் நினைவில்

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) செவியுறுதல், உரைத்தல் முதலிய ஒன்பது வழிகளில் கிருஷ்ண பக்தி ஆற்றப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. அந்த ஒன்பது வழிமுறைகளை ஸ்ரீல…

Bhagavad Darishanam · 1 பிப்ரவரி, 2022

தலையங்கம்

சிற்றஞ் சிறுகாலையில் பகவானை சேவித்தல்

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) சிற்றஞ் சிறுகாலை (விடியற்காலை அல்லது பிரம்ம முகூர்த்தம் என்பது) ஆன்மீகச் செயல்களுக்கு மிகவும் உகந்தது. சிற்றஞ் சிறுகாலையில்…

Bhagavad Darishanam · 2 ஜனவரி, 2022

தலையங்கம்

படகுக்குப் பாதுகாப்பான இடம் எது?

ஆறு, கடல்களில் பயணிக்கும் படகு எப்போதும் அலைகளைக் கடந்து சிரமங்களைச் சமாளித்தாக வேண்டும். எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரிடலாம், விழிப்புடன் இருத்தல் மிகவும்…

Sri Giridhari Das · 2 பிப்ரவரி, 2021

தலையங்கம்

ஜாதிகளை கிருஷ்ணர் வழங்கினாரா?

சமுதாயத்தில் நிகழும் ஜாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு கிருஷ்ணரே காரணம் என்றும், அதனால் பகவத் கீதையைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவ்வப்போது சிலர்…

Sri Giridhari Das · 2 ஜனவரி, 2021

தலையங்கம்

திருப்பதி பெருமாளுக்கும் அம்மனுக்கும் போட்டியா?

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) இப்படியொரு வினோதமான கேள்வியை சமீபத்தில் ஒரு நண்பர் எழுப்பினார். கேட்டவுடன் குபீர் என்று சிரிப்பு வந்தது. ஆயினும், அந்த நண்பர்,…

Sri Giridhari Das · 2 டிசம்பர், 2020

தலையங்கம்

மனு ஸ்மிருதியை அவமதிக்கலாமா?

மனிதர்களை மனிதர்களாக வாழ வைக்கும் பொருட்டு, மனித இனத்தின் தந்தையான மனு வழங்கிய வழிகாட்டுதல்களே “மனு ஸ்மிருதி” என்று அறியப்படுகிறது. மனித சமுதாயம் இறையுணர்வைப்…

Sri Giridhari Das · 2 நவம்பர், 2020

தலையங்கம்

ஓட்டம், ஓட்டம், ஓட்டம்

ஓட்டம், ஓட்டம், ஓட்டம் என்று ஓடும் வாழ்க்கையில், சற்று நின்று யோசித்துப் பார்ப்போம். எதை நோக்கி நாம் ஓடிக் கொண்டுள்ளோம்? வாழ்வில் முன்னோக்கி ஓடுகிறோமா? இல்லை,…

Sri Giridhari Das · 2 அக்டோபர், 2020

தலையங்கம்

நாம் எவ்வளவு பெரிய முட்டாள்கள்!

தலைசிறந்த பக்தர்களும் கிருஷ்ணரின் உறவினர்களுமான பாண்டவர்கள் தங்களது வாழ்வில் பல்வேறு துயரங்களை சந்தித்தனர். உலகமே போற்றிய உத்தம அரசர் பரீக்ஷித்தை சிருங்கி என்ற…

wadminw · 2 செப்டம்பர், 2020

தலையங்கம்

நேரம் கிடைத்ததே, புத்தகம் படித்தோமா?

பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம், பகவத் தரிசனம் முதலிய அத்தியாவசிய ஆன்மீக நூல்களைப் படிக்கச் சொன்னால், “நேரமில்லை, நேரம் கிடைத்தால் படிக்கிறேன்,” என்று கூறிய பலர்,…

Sri Giridhari Das · 2 ஆகஸ்ட், 2020

தலையங்கம்

எப்படியிருந்த உலகம்...

எப்போது பார்த்தாலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த உலகம்—நினைத்த இடத்திற்குப் பயணிக்கலாம், நினைத்ததை வாங்கலாம், நினைத்ததைச் செய்யலாம்—ஆனால், தற்போது கண்ணுக்கு…

Sri Giridhari Das · 7 ஜூலை, 2020

தலையங்கம்

பக்தர்களுக்கு கொரோனா வந்தால்?

கொரோனா என்னும் கொடிய நோய் அனைவரையும் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) பாதித்துள்ளது. முக கவசம், சமூக இடைவெளி முதலியவற்றையும் மீறி, துரதிர்ஷ்டவசமாக, நமக்கும் கொரோனா…

Sri Giridhari Das · 8 ஜூன், 2020