முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
படக்கதைகள்

பணிவான பிச்சைக்காரன்

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய உபதேச கதை ஒருமுறை பிச்சைக்காரன் ஒருவன் மன்னருடைய அரண்மனைக் கதவைத் தட்டினான். சப்தம் கேட்ட மன்னர்…

Bhagavad Darishanam · 4 ஜூலை, 2021

படக்கதைகள்

பாற்கடலைக் கடைதல்

ஒருமுறை வைகுண்டத்திலிருந்து திரும்பிய துர்வாஸ முனிவர் இந்திரனுக்கு மகிழ்ச்சியுடன் ஒரு மலர்மாலையை வழங்கினார். கர்வத்தினால் மதிமயங்கிய இந்திரன் அதனைத் தனது…

wadminw · 1 ஜூன், 2020

படக்கதைகள்

மும்மூர்த்திகளில் யார் முதல்வர்?

பன்னெடும் காலத்திற்கு முன்னர், சரஸ்வதி நதிக்கரையில் குழுமிய முனிவர்கள், மும்மூர்த்திகளாக அறியப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவனில் யார் சிறந்தவர் என்று விவாதித்தனர்.

wadminw · 1 நவம்பர், 2018

படக்கதைகள்

கிருஷ்ணர் கோவர்தன மலையை உயர்த்துதல்

அப்பா, நாம் மழைக்காக இந்திரனை வழிபட வேண்டியதி ல்லை. கடல் இந்திரனை வழிபடுவதில்லை, ஆயினும் அங்கும் மழை பொழிகிறது. அதனால், நம் மாடுகளுக்கு புல்லும் நமக்கு…

wadminw · 1 அக்டோபர், 2018

படக்கதைகள்

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, கம்சன் என்ற அசுரன் மதுராவை ஆண்டு வந்தான். அவன் தனது தங்கை தேவகியை சூரசேனரின் மகனான வசுதேவருக்கு மணமுடித்தான், மணமக்களை…

wadminw · 2 செப்டம்பர், 2018

படக்கதைகள்

மாமனிதர் பீஷ்மர்

பீஷ்மருடைய விருப்பத்தின்படி, சாந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் திருமணம் நிகழ்ந்தது. சித்ராங்கதர், விசித்ரவீர்யர் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். சித்ராங்கதர் ஒரு…

wadminw · 1 ஜூன், 2018

படக்கதைகள்

மாமனிதர் பீஷ்மர்

பன்னெடுங் காலத்திற்கு முன்பாக பாரதத்தின் தலைநகரான ஹஸ்தினாபுரத்தை ஸந்தானு என்ற மன்னர் ஆண்டு வந்தார். கங்கைக் கரையில் ஓர் அழகிய பெண்ணைக் கண்ட அவர் உடனடியாக…

wadminw · 2 மே, 2018

படக்கதைகள்

அதிசயமான சிந்தாமணிக் கல்

முன்னொரு காலத்தில் சிவபெருமானின் மீது தளராத பக்தி கொண்டிருந்த கோபால் என்ற கிராமவாசி, தனது முழு நேரத்தையும் வழிபாட்டில் செலவழித்தான். ஒருநாள் அவனது மனைவி…

wadminw · 1 ஏப்ரல், 2018

படக்கதைகள்

பழக்காரியுடன் பரந்தாமனின் லீலை

கிருஷ்ணர் மனதினுள் எண்ணினார், பழத்தை வாங்கும் வழி எனக்குத் தெரியும். பண்டமாற்று முறையில் தனது அன்னை பழம் வாங்கியதை கிருஷ்ணர் நினைத்துப் பார்த்தார். சில நெல்…

wadminw · 1 பிப்ரவரி, 2018

படக்கதைகள்

ஜட பரதர்

மன்னராக இருந்த பரதர் அனைத்தையும் துறந்து காட்டிற்குச் சென்று பகவத் பக்தியில் ஈடுபட்டார். இருப்பினும், ஒரு மானின் மீதான பற்றுதலினால் தமது நிலையிலிருந்து…

wadminw · 1 ஜனவரி, 2018