முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
படக்கதைகள்

ருக்மிணியைக் கடத்திய கிருஷ்ணர்

விதர்ப நாட்டு மன்னர் பீஷ்மகரின் ஒரே மகளான ருக்மிணி பேரழகு வாய்ந்தவள். நாரதரிடமிருந்து பகவான் கிருஷ்ணரின் லீலைகளையும் ஐஸ்வர்யங்களையும் கேட்டறிந்த ருக்மிணி தன்னை…

wadminw · 8 டிசம்பர், 2017

படக்கதைகள்

பரத மன்னரின் கதை

முன்னொரு காலத்தில் பரதர் என்ற மன்னர் உலகம் முழுவதையும் தர்ம நெறி தவறாது ஆட்சி புரிந்தார். அவரது நல்லாட்சியினால், முன்பு அஜநாபம் என்று அறியப்பட்ட இவ்வுலகம்,…

wadminw · 1 நவம்பர், 2017

படக்கதைகள்

தாம்பினால் கட்டுண்ட தாமோதரர்

ஒருநாள், யசோதை கண்ணனின் லீலைகளைப் பாடியபடி தயிர் கடைந்து கொண்டிருந்தாள். அங்கு வந்த கண்ணன் யசோதையின் முந்தானையைப் பிடித்து இழுத்து, அம்மா பசிக்கிறது," என்றார்.

wadminw · 1 அக்டோபர், 2017

படக்கதைகள்

பலி மஹாராஜர்

பிரகலாதரின் பேரனான பலி மஹாராஜர், தேவர்களை வெற்றிகொள்ள விரும்பி பெரிய வேள்வி ஒன்றை நிகழ்த்தினார். இதனால் திருப்தியுற்ற அக்னி தேவர் சிறந்த போர் ஆயுதங்களை பலி…

wadminw · 9 செப்டம்பர், 2017

படக்கதைகள்

அலர்நாதர்

ஒடிசாவில் பிரம்மகிரி எனும் சிறு கிராமத்தில்... அலர்நாதர் எனும் நாமத்துடன். பகவான் கிருஷ்ணர் எழுந்தருளியுள்ளார். அலர்நாதர் என்பதற்கு ஆழ்வார்களின் தலைவர் என்று…

wadminw · 9 ஆகஸ்ட், 2017

படக்கதைகள்

பகவான் ஜகன்நாதர்

ஸத்ய யுகத்தில் வாழ்ந்த மாமன்னர் இந்திரத்யும்னர் பகவான் விஷ்ணுவின் பரம பக்தராக இருந்தார். ஒருமுறை அவரது அவைக்கு விஜயம் செய்த பிராமணர் ஒருவர் புருஷோத்தம…

wadminw · 9 ஜூன், 2017

படக்கதைகள்

சுதாமர்

பகவான் கிருஷ்ணர் தமது இராணியருடன் துவாரகையில் வசித்து வந்தார். கிருஷ்ணரது நண்பர் சுதாமர் மனைவி மற்றும் குழைந்தைகளுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். அவர்…

wadminw · 9 மே, 2017

படக்கதைகள்

குவலயாபீட யானை

அசுரர்களின் மன்னன் கம்சன் மல்யுத்தத்திற்காக மதுராவில் மாபெரும் ஏற்பாடுகளைச் செய்திருந்தான். விழாவில் பங்கு பெற கிருஷ்ண-பலராமருக்கும் அழைப்பு விடுத்தான்.

wadminw · 9 ஏப்ரல், 2017

படக்கதைகள்

மாமன்னர் பரீசஷித்

மாமன்னர் பரீக்ஷித் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அங்கு ஓர் மானை பின்தொடர்ந்து நெடுந்தூரம் சென்றதால் களைப்படைந்தார், தாகத்திற்காக நீரைத் தேடி சமிக ரிஷியின்…

wadminw · 9 மார்ச், 2017

படக்கதைகள்

அரக்கி பூதனையை கிருஷ்ணர் வதம் செய்த கதை

அசுரர்களின் மன்னன் கம்சன், கிருஷ்ணரைக் கொல்ல அவளை அனுப்பியிருந்தான். விரும்பும் வடிவத்தை ஏற்கும் சக்தி பூதனையிடம் இருந்தது

wadminw · 9 பிப்ரவரி, 2017

படக்கதைகள்

பாகவதத்திலிருந்து துருவ மஹாராஜரின் கதை

முன்னொரு காலத்தில் உத்தானபாதர் என்ற மன்னர் ஒருவர் இருந்தார். அவருக்கு சுனிதி, சுருசி என்று இரண்டு மனைவிகள், அவர்களுக்கு முறையே துருவன், உத்தமன் என்று இரண்டு…

wadminw · 9 ஜனவரி, 2017

படக்கதைகள்

ஸ்ரீல பிரபுபாதர்

அவர் 7, பரி ப்லேஸ் எனும் இடத்திற்கு இடம்பெயர்ந்தார், அங்கே பக்தர்கள் ஒரு கோயிலை நிர்மாணிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் பணப் பற்றாக்குறை…

wadminw · 8 ஏப்ரல், 2016

படக்கதைகள்

ஸ்ரீல பிரபுபாதர்

ஸான்ப்ரான்சிஸ்கோவில் நடந்த நடன நிகழ்ச்சி விரும்பிய பலனைக் கொடுத்தது. நிறைய இளைஞர்களும் யுவதிகளும் கோயிலுக்கு வரத் தொடங்கினர். ஸ்வாமிஜியின் தத்துவம் குறித்து…

wadminw · 8 மார்ச், 2016

படக்கதைகள்

ஸ்ரீல பிரபுபாதர்

ஸ்வாமிஜி தினமும் மாலை வேளையில் ஆரத்தி செய்தார், அவரைக் காண வந்தவர்கள் அதனை என்னவென்று அறியாமல், மணி வாசித்தல் என்று அழைத்தனர். படிப்படியாக ஸ்வாமிஜி தன்னைச்…

wadminw · 9 பிப்ரவரி, 2016

படக்கதைகள்

ஸ்ரீல பிரபுபாதர்

இரண்டு நாள் கழித்து, 19 செப்டம்பர் அன்று ஜலதூத கப்பல் நியூயார்க் துறைமுகத்தை அடைந்தது. முறையான வைஷ்ணவ சந்நியாசியின் தோற்றத்தில் நியூயார்க் நகரத்திற்கு வந்த…

wadminw · 10 ஜனவரி, 2016

படக்கதைகள்

ஸ்ரீல பிரபுபாதர்

இரண்டாம் உலகப் போரின் ஒரு காலக் கட்டத்தில், ஆங்கிலேயர்கள் உணவுப் பொருட்களைத் தாங்கிய படகுகளை மூழ்கடித்தனர், பல்வேறு நெல் வயல்களை அழித்தனர்-எதிரிகள் அவற்றைக்…

wadminw · 8 டிசம்பர், 2015

படக்கதைகள்

பகவான் கிருஷ்ணர் பிரம்மாவை பிரமிக்க வைத்த கதை

ஒருநாள் சின்ன கிருஷ்ணரும் அவரது தோழர்களும் கன்றுகளுடன் யாத்திரையாக காட்டிற்குச் சென்றார்கள். நீண்ட நேரம் விளையாடியதும் அவர்களுக்கு பசி எடுத்தது. "அதோ அந்த…

wadminw · 8 ஏப்ரல், 2015

படக்கதைகள்

வலையில் சிக்கிய பறவைகள்

ஒருமுறை வேடன் ஒருவன் சில பறவைகளைப் பிடிப்பதற்காக காட்டில் வலையினை விரித்து வைத்தான். வேடன் தனது வலையை விரித்திருந்த இடத்திற்கு அருகில் அமைந்திருந்த மரத்தில்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 9 ஜனவரி, 2015

படக்கதைகள்

வயோதிக குரங்கின் விவேகம்

மன்னர் ஒருவர் தனது மகன்களின் பொழுது போக்கிற்காக தனது அரண்மனையில் ஒரு குரங்குக் கூட்டத்தினை வளர்த்து வந்தார். மிகவும் ருசியான உணவுகள் தேவைக்கு அதிகமாகவே…

wadminw · 8 டிசம்பர், 2010

படக்கதைகள்

திருடன் சாதுவாக மாறுதல்

மன்னர் சாதுக்களுக்கு ஏதேனும் பரிசுகளை வழங்குவார், அவர்களிடமிருந்து அவற்றை எளிமையாகத் திருடிவிடலாம். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒரு திருடனும் வந்தான்.

wadminw · 8 ஆகஸ்ட், 2010

படக்கதைகள்

பிராமணரும் செருப்புத் தைப்பவரும்

ஸ்ரீ நாரத முனிவர் பகவான் நாராயணரின் புகழைப் பாடிய வண்ணம் மூவுலகங்களிலுள்ள எல்லா இடங்களுக்கும் பயணம் செய்து வருகிறார்.

A.C Bhaktivedanta Swami Prabhupada · 8 ஜூலை, 2010

படக்கதைகள்

கீதைக்காக ஒரு குடும்பம்

ஒரு பிரபலமான குரு தனது சீடனிடம் பகவத் கீதையின் பிரதி ஒன்றை கொடுத்தார். இந்த பகவத் கீதையை தினமும் படித்து, வாழ்வை பக்குவப்படுத்திக் கொள். அப்படியே செய்வேன்…

wadminw · 8 நவம்பர், 2009