தமிழகத்திலுள்ள இஸ்கான் கோயில்கள்
ஓசூர்— ஜெய்நகர் ஹவுஸிங் காலனி, அலசநத்தம் ரோடு, ஆவலபள்ளி (அஞ்சல்), ஓசூர்–635109. [94438 53499, 91509 23433, iskconhosur.tn@gmail.com] கன்னியாகுமரி— பக்திவேதாந்த…
Category
'வகைப்படுத்தப்படாதது' தொடர்பான கட்டுரைகள்
ஓசூர்— ஜெய்நகர் ஹவுஸிங் காலனி, அலசநத்தம் ரோடு, ஆவலபள்ளி (அஞ்சல்), ஓசூர்–635109. [94438 53499, 91509 23433, iskconhosur.tn@gmail.com] கன்னியாகுமரி— பக்திவேதாந்த…
வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ் கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் எனும் கொடிய தொற்றுநோய் உலக மக்கள் அனைவரையும் பீதியில் அலற வைத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில்…
பண்பாடு என்றால் என்ன? தனிப்பட்ட நபர்கள் தங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வாறு சிந்திக்கிறார்கள், உணர்கிறார்கள், செயல்படுகிறார்கள், பேசுகிறார்கள்…
ஒவ்வொரு பிரச்சனையிலிருந்தும் நாம் சில பாடங்களைக் கற்க முடியும். நாமோ பெரும்பாலும் அவற்றிற்குச் செவி சாய்ப்பதில்லை. கொரோனா நமக்குக் கற்பிக்கும் சில பாடங்களை…
இன்றைய மக்களிடம் I love you என்ற வாக்கியம் மிகவும் சகஜமாகி விட்டது. ஆனால் இஃது ஓர் அர்த்தமற்ற வாய் வார்த்தையாகதான் இருக்கிறது. உதாரணமாக, வேலைக்குச் சென்று…
கொரோனா—எங்கும் பீதி, எல்லாரிடமும் பீதி. உலகச் செய்தித்தாள்கள் எல்லாவற்றிலும் வரலாற்றில் முதல்முறையாக ஒரே செய்தி அடைத்துக் கொண்டுள்ளது. நாடு, மொழி, இனம் என…
“ஸநாதன தர்மத்தை வேரறுப்போம்,” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சில நாத்திக கட்சிகள் சமீப காலமாக பிரச்சாரம் செய்து வருவதாக நண்பர் ஒருவர் வருத்தத்துடன்…
ஸ்ரீமத் பாகவதம் மூன்றாவது ஸ்கந்தத்தில் ஸ்வாயம்புவ மனுவின் புதல்வியான தேவஹூதியின் சரித்திரம் விவரிக்கப்பட்டுள்ளது. அவள் பேரழகு வாய்ந்த இளம்பெண். ஒருமுறை அவள்…
கடந்த சில வருடங்களாக பல்வேறு பொய்யான தகவல்கள் இந்தியாவில் வாட்ஸ்ஆப் முதலிய செயலிகளின் மூலம் விரைவாகப் பரவி, மக்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்துள்ளன.…
கிருஷ்ண பக்தி இயக்கத்திற்குப் புதிதாக வருபவர்கள் எழுப்பும் முக்கிய வினாக்களுள் ஒன்று: “இஸ்கானிற்கு வந்து ‘ஹரே கிருஷ்ண’ ஜபம் செய்தால், எனது தோஷங்கள் போகுமா?”…
1579ஆம் ஆண்டின் கௌர பூர்ணிமா அன்று நரோத்தம தாஸ தாகூர் அவர்கள் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் அந்த ஒரு வருடத்தின் புத்தக விநியோகம்…
துரித உணவு (fast food) என்பது விரைவாக சமைத்து வழங்கப்படும் உணவினைக் குறிக்கிறது. புரதம், வைட்டமின்கள், கனிமச் சத்துகள் முதலியவை மிகக்குறைந்த அளவில்…
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக இழுத்தடிக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஒன்று, அயோத்தி இராமஜென்ம பூமி வழக்கு. நவம்பர் மாதத்தில் அதற்கான இறுதி…
ஐரோப்பியர்கள் அகண்ட பாரதத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியபோது, பண்டைய பெருமைமிகு பண்பாட்டினை அழிப்பதற்கு பல்வேறு யுக்திகளைக் கையாண்டனர். பிரித்தாளும் சூழ்ச்சியின்…
வரும் செப்டம்பர் 7, 2019, பாரத மக்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நாளாகும். ஆம்! அன்றைய தினம் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) செலுத்திய சந்திராயன் 2…
வைஷ்ணவ திருத்தலங்களின் திருவிக்ரஹ அவதாரங்களில் பல்வேறு தன்னிகரற்ற சிறப்புகளைக் கொண்டவர் காஞ்சி வரதராஜப் பெருமாள். விரும்பிய வரத்தை பக்தர்களுக்கு…
வரதராஜப் பெருமாள் கோயிலின் வரலாறு பல இலட்சக்கணக்கான வருடங்களுக்கு முந்தையதாகும். ஒருமுறை பிரம்மதேவர் பகவான் விஷ்ணுவை சங்கு, சக்கரம், கதை, மற்றும் தாமரையுடன்…
Back to Godhead பத்திரிகையின் (பகவத் தரிசனத்தின் ஆங்கில மூலம்) நவம்பர் 20, 1958 இதழில் வெளியான இந்த சிந்திக்கத் தூண்டும் சுவாரஸ்யமான கட்டுரையில், ‘திரவ அழகு’…
பொறியியல் பட்டம் பெற்றவர்களால் கட்டப்படும் பாலத்தின் நிலை என்ன? இன்றைய வல்லுநர்களால் கட்டப்படும் கட்டிடங்களும் பாலங்களும் குறுகிய காலத்திலேயே சிதிலம்…
தற்சமயம் பூமியில் குடிநீர், உணவு தானியங்களை விளைவிப்பதற்கான செழிப்பான நிலம், வசிக்கும் இடம், தூய்மையான காற்று, கச்சா எண்ணெய் முதலிய இயற்கை வளங்களின்…
மாஸ்கோ நகரின் கிரெம்ளின் மாளிகையைக் கண்ட ஸ்ரீல பிரபுபாதர் வெகுவிரைவில் கம்யூனிச நாடான சோவியத் யூனியன் சிதைந்து வீழ்ச்சியடையும் என்றும், பெருமளவிலான ரஷ்ய…
ஒரு சாதாரண முட்டாள் மனிதனிடம்கூட பல்வேறு திறன்கள் பொதிந்துள்ளன. அந்த மனிதனைப் போன்று சிந்தித்து செயல்படும் ரோபோவை எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க இயலாது.…
நினைவிற்கெட்டாத காலம் தொட்டு எல்லா உயிர்வாழிகளும் இந்த பௌதிக உலகில் துன்புற்று வருகின்றனர். ஜட உலகினை அனுபவிக்க வேண்டும் என்ற உயிர்வாழியின் எண்ணமே இத்தகு…
பணிபுரியும் இடத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். இதை தைரியமாக வெளியில் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக #MeToo என்ற பெயரில் பல தகவல்கள்…