முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
வகைப்படுத்தப்படாதது

இராமானுஜரின் வழியில் சமூக சீர்திருத்தத்தில் ஈடுபடும் இஸ்கான்

கலைஞர் தொலைக்காட்சியில் இராமானுஜரைப் பற்றிய நாடகம் சிறப்பாக ஒளிபரப்பப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயம். அக்டோபர் 5, 2016 அன்று இஸ்கான் இயக்கத்தின் மூத்த…

Bhakti Vikasa Swami · 4 நவம்பர், 2016

வகைப்படுத்தப்படாதது

ஸ்ரீல ரூப கோஸ்வாமி :

கலி யுகத்தின் தர்மமான ஹரிநாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார். வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களான அனைவரையும்…

Sri Giridhari Das · 6 ஆகஸ்ட், 2016

வகைப்படுத்தப்படாதது

கடனிலிருந்து விடுபடுவது எப்படி?

கடன் அன்பை முறிக்கும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தார் கெட்டார், பெற்ற பிள்ளையையும் வாங்கிய கடனையும் இல்லை எனக் கூற முடியாது என்று மக்கள் அடிக்கடி கூறுவதைக்…

Jivana Gaurahari Dasa · 1 ஜூலை, 2016

வகைப்படுத்தப்படாதது

சிடா-ததி திருவிழா

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் முக்கிய சீடர்களில் ஒருவராகவும் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராகவும் விளங்குபவர் ரகுநாத தாஸ கோஸ்வாமி அவர்கள் .…

wadminw · 5 ஜூன், 2016

வகைப்படுத்தப்படாதது

பாத யாத்திரை

கிருஷ்ண பக்தியையும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தையும் உலகின் ஒவ்வொரு கிராமங் களுக்கும் நகரங்களுக்கும் கொண்டு செல்வதற்கான அருமையான ஏற்பாடு, இஸ்கானின் அகில இந்திய பாத…

wadminw · 4 ஏப்ரல், 2016

வகைப்படுத்தப்படாதது

வேத கோளரங்கத்தின் கோயில் மாயாபுரில் உருவாகும் மாபெரும் திருக்கோயில்

இஸ்கான் இயக்கத்தின் ஆன்மீகத் தலைமையிடம் ஸ்ரீதாம் மாயாபுர். மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவிற்கு அருகில் அமைந்துள்ள இந்த திருத்தலத்தில்தான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு…

wadminw · 4 மார்ச், 2016

வகைப்படுத்தப்படாதது

மனித சமுதாயத்திற்கான சைதன்ய மஹாபிரபுவின் திருப்பணி

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் தானே தன்னுடைய சொந்த பக்தராக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உருவில் தோன்றினார். அவருடைய வாழ்க்கையையும் உபதேசங்களையும்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 மார்ச், 2016

வகைப்படுத்தப்படாதது

ஹிரண்யாக்ஷனை பகவான் வராஹர் வதம் செய்தல்

பிரம்மதேவரின் பாவ எண்ணமற்ற பிரார்த்தனைக்கு பதிலளிக்கும்போது பகவான் மனமாற சிரித்து அன்பு நிறைந்த பார்வையுடன் அவரது வேண்டுகோளையும் ஏற்றார்

Vanamali Gopala Dasa · 4 மார்ச், 2016

வகைப்படுத்தப்படாதது

ஸ்ரீ சைதன்யரின் பிறப்பிடத்தைக் உறுதி செய்த ஜகந்நாத தாஸ பாபாஜி

ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜர் வைஷ்ணவ சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்கவர் ஆவார், அவர் வைஷ்ணவ-ஸார்வபௌம அல்லது "வைஷ்ணவர்களில் முதன்மையானவர்" என்று…

Sri Giridhari Das · 4 மார்ச், 2016

வகைப்படுத்தப்படாதது

ஸ்ரீ ஸ்ரீ கௌ3ர-நித்யானந்தே3ர் த3யா

வழங்கியவர்: லோசன தாஸ தாகூர் (1) பரம கருண, பஹூ து3 இ ஜன, நிதாஇ கௌ3 ரசந்த்3 ர ஸப3 அவதார- ஸார ஷி2 ரோமணி, கேவல ஆனந்த3- கந்த3   பகவான் நித்யானந்தரும்…

Sri Giridhari Das · 13 ஜனவரி, 2016

வகைப்படுத்தப்படாதது

புத்தக விநியோகம் மாபெரும் பொதுநலத் தொண்டு

உண்மையான பொதுநலத் தொண்டு என்பது தற்காலிகமான விஷயங்களுக்கு அப்பாற்பட்டதாகும், அது மனிதனை அடுத்த பிறவிக்கு தயார் செய்வதாகும், மேலும், அவனுக்கும் கிருஷ்ணருக்குமான…

Santhana Krishna Dasa · 1 டிசம்பர், 2015

வகைப்படுத்தப்படாதது

மனிதன் குரங்கிலிருந்து வந்தவனா?

டார்வினின் பரிணாமக் கொள்கை உயிர்களின் வாழ்விற்கு இயற்கையை மட்டும் காரணமாகக் காட்டுகிறது. இதனைக் கட்டுப்படுத்துபவர் யாருமில்லை என்றும், உயிர்களின் பரிணாமம்…

Sri Giridhari Das · 4 ஆகஸ்ட், 2015

வகைப்படுத்தப்படாதது

எல்லையில்லா துன்பத்திற்கு பாலுறவே காரணம்

காமத்திலே ஈடுபாடு வளரவளர, ஒருவன் தனது நற்குணங்களையெல்லாம் இழக்கிறான். காமத்திலிருந்தே மற்ற அனைத்து கெட்ட குணங்களும் (பேராசை, சுயநலம், வெறுப்புணர்வு மற்றும்…

Bhakti Vikasa Swami · 1 ஜூலை, 2015

வகைப்படுத்தப்படாதது

கலி புருஷன் புத்திசாலியா?

கலி யுகம் 4,32,000 வருடங்களைக் கொண்டது. தற்போது 5,000 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மீதமுள்ள 4,27,000 வருடங்களில் தர்மம் மேன்மேலும் படிப்படியாகக் குறைந்து, கலி…

Jivana Gaurahari Dasa · 2 ஜூன், 2015

வகைப்படுத்தப்படாதது

சாத்தான் இறைவனின் போட்டியாளனா?

சில மத நம்பிக்கைகளில், இறைவனுக்கு எதிரான காரியங்கள் சாத்தானால் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது. இறைவனை எதிர்த்து அந்த பதவிக்காக சாத்தான் புரட்சி செய்தான்…

Jaya Krishna Dasa · 4 மே, 2015

வகைப்படுத்தப்படாதது

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்

நிரந்தரமற்ற துன்பமயமான இவ்வுலகில் பலர் வாழும் கலை பற்றி போதிக்கின்றனர். ஆனால் ஒருவரும் சாகும் கலை பற்றி சொல்வதேயில்லை. மரணம் என்று ஒன்று இருப்பதையே மறந்து…

Gita Govinda Dasi · 1 மே, 2015

வகைப்படுத்தப்படாதது

கிரிக்கெட் விளையாட்டும் தோல்வியில்லா விளையாட்டும்

எனக்குப் பிடித்த நாயகன் என்று ஒவ்வொரு ரசிகனும் யாரேனும் ஒருவரை நம்பியிருந்தான், ஆனால் தனது நாயகனின் தோல்வியினால் நம்பிக்கை இழந்தான். இந்திய அணியினை…

Sri Giridhari Das · 2 ஏப்ரல், 2015

வகைப்படுத்தப்படாதது

புத்தாண்டு கொண்டாட்டமும் அறியாமையும்

ஒவ்வொரு புத்தாண்டும் (ஆங்கில புத்தாண்டாகட்டும், பிராந்திய புத்தாண்டாகட்டும்) மக்கள் மன மகிழ்வுக்குக் காரணமாக அமைகின்றது. நவீன காலத்தில் ஆங்கில…

Jaya Krishna Dasa · 5 ஜனவரி, 2015

வகைப்படுத்தப்படாதது

மஹாபாரதம் பக்தர்களுக்கு ஓர் எச்சரிக்கை

புராணங்களும் இதிகாசங்களும் உண்மையில் நிகழ்ந்த சரித்திரங்கள், இந்த சரித்திரங்கள் கடவுளின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் அவரது பக்தர்களின் வாழ்வில் நிகழ்ந்த…

Sri Giridhari Das · 4 நவம்பர், 2014

வகைப்படுத்தப்படாதது

கிருஷ்ண உணர்வுள்ள அரசாங்கத்தை நோக்கி...

நாம் அரசியலை கிருஷ்ண உணர்வை அடிப்படையாகக் கொண்டு அணுகலாம். மேலும், அந்த உணர்வின் அடிப்படையில் உறவுகள் ஏற்படுத்தப்படலாம். அந்த உறவுகள் ஒவ்வொரு குறிப்பிட்ட…

wadminw · 2 மார்ச், 2014

வகைப்படுத்தப்படாதது

விவாகரத்துகளைத் தவிர்ப்போம்

திருமண பந்தத்தில் ஈடுபட்ட பிறகு, பிரிவு என்பது இல்லை (வாழ்வின் இறுதியில் சந்நியாசம் வாங்கினால் தவிர). சில அரிய தருணங்களில், கணவனும் மனைவியும் பிரிந்து வாழும்…

Gita Govinda Dasi · 4 ஜனவரி, 2014

வகைப்படுத்தப்படாதது

விடுபட்டுப்போன தொழில்நுட்பம்

இன்றைய உலகில், நாம் தொழில்நுட்பம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றோம். ஆனால் வாழ்வின் உண்மையான பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை; அவற்றை பகவத்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 டிசம்பர், 2013

வகைப்படுத்தப்படாதது

மரணம் நமது உற்ற நண்பனா?

ஒரே உடலில் அனைத்து ஆசைகளையும் அனுபவிக்க முடியாது என்பதால் வெவ்வேறு ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இயற்கை 84 இலட்சம் வகையான உடல்களைப் படைத்திருக்கின்றது.…

Jivana Gaurahari Dasa · 4 நவம்பர், 2013