முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீமத் பாகவதம்

ஜம்புத்வீபத்தின் வர்ணனைகள்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு…

Vanamali Gopala Dasa · 3 ஆகஸ்ட், 2019

ஸ்ரீமத் பாகவதம்

பல்வேறு வர்ஷங்களில் நிகழும் வழிபாடுகள்

பகவான் விஷ்ணு, பலி மஹாராஜரின் வேள்விச் சாலையில் வாமன தேவராகத் தோன்றி மூன்றடி நிலம் கேட்டு மூவுலகையும் அளப்பதற்காகத் தமது திருவடியைத் தூக்கியபோது, அவரது இடது…

Vanamali Gopala Dasa · 4 ஜூலை, 2019

ஸ்ரீமத் பாகவதம்

ஜட பரதரின் வாழ்க்கை

மானின் உடலைத் துறந்த பரத மஹாராஜர் அங்கிரா முனிவரின் குலத்தைச் சேர்ந்த தூய பிராமணரின் குடும்பத்தில் பிறந்தார். பகவானின் கருணையால் அவருக்கு தனது முற்பிறவிகளில்…

Vanamali Gopala Dasa · 6 ஏப்ரல், 2019

ஸ்ரீமத் பாகவதம்

ரிஷப தேவரின் மறைவும் பரத மன்னர் மானாகப் பிறத்தலும்

பகவான் ரிஷபதேவர் தமது யோக சக்திகளை ஏன் பயன்படுத்தாமல் இருந்தார் என்று மாமன்னர் பரீக்ஷித் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார். அதற்கு சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு…

Vanamali Gopala Dasa · 3 மார்ச், 2019

ஸ்ரீமத் பாகவதம்

ரிஷபதேவரின் உபதேசங்கள்

பகவான் ரிஷபதேவர் தம் மைந்தர்களிடம் கூறினார்: “அன்பு மைந்தர்களே! புலனுகர்ச்சிக்காக இரவும்பகலும் கடினமாக உழைக்கக் கூடாது. இத்தகு புலனுகர்ச்சியானது மலம் உண்ணும்…

Vanamali Gopala Dasa · 3 பிப்ரவரி, 2019

ஸ்ரீமத் பாகவதம்

பிரியவிரதரின் வம்சத்தில் பகவான் ரிஷபதேவர் தோன்றுதல்

பிரியவிரத மஹாராஜர் ஆன்மீக உணர்விற்காக நாட்டை விட்டு கானகம் சென்றதும் அவரது மகன் ஆக்னீத்ரன், ஜம்புத்வீபத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று குடிமக்களைத் தமது சொந்த…

Vanamali Gopala Dasa · 2 ஜனவரி, 2019

ஸ்ரீமத் பாகவதம்

மன்னர் பிரியவிரதரின் செயல்கள்

பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: “மாமுனிவரே! தன்னுணர்வு பெற்றவரான பிரியவிரதர், முக்திபெற்ற நிலையில் இருந்தும், ஏன் இல்லற வாழ்வில் இருந்தார்?…

Vanamali Gopala Dasa · 3 டிசம்பர், 2018

ஸ்ரீமத் பாகவதம்

பிரசேதர்களுக்கான நாரதரின் அறிவுரை

முழுமுதற் கடவுளின் ஆசியால் பல்லாயிரம் வருடங்கள் இல்லற வாழ்வில் இருந்த பிரசேதர்கள் ஆன்மீக உணர்வில் பக்குவமடைந்த பின் தம் மனைவியையும் நிர்வாகப் பொறுப்பையும்…

Vanamali Gopala Dasa · 3 நவம்பர், 2018

ஸ்ரீமத் பாகவதம்

பிரசேதர்கள் பகவானை தரிசித்தல்

பிரசேதர்கள் சிவபெருமானின் உபதேசத்தின்படி கடல் நீரினுள் பகவான் விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அவர்களிடம் திருப்தியடைந்த பகவான் விஷ்ணு தமது இனிமையான…

Vanamali Gopala Dasa · 3 அக்டோபர், 2018

ஸ்ரீமத் பாகவதம்

நாரதருக்கும் பிராசீனபர்ஹிக்கும் இடையிலான உரையாடல்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத்…

Vanamali Gopala Dasa · 5 செப்டம்பர், 2018

ஸ்ரீமத் பாகவதம்

புரஞ்ஜனன் மறுபிறவியில் பெண்ணாகப் பிறத்தல்

மன்னன் புரஞ்ஜனன் மிகுந்த கர்வத்துடன் தனது வில்லையும் அம்பையும் ஏந்தி, ஐந்து குதிரைகள் பூட்டிய தேரில் “பஞ்ச பிரஸ்தம்” எனும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.…

Vanamali Gopala Dasa · 1 ஆகஸ்ட், 2018

ஸ்ரீமத் பாகவதம்

மன்னன் புரஞ்ஜனனைப் பற்றிய வர்ணனை

அரச குமாரர்களால் துதிக்கப்பட்ட சிவபெருமான் அங்கிருந்து மறைந்தார். சிவபெருமானால் உபதேசிக்கப்பட்ட ஸ்தோத்திரத்தை பிரசேதர்கள் நீருக்குள் நின்றபடி பத்தாயிரம்…

wadminw · 2 ஜூலை, 2018

ஸ்ரீமத் பாகவதம்

சிவபெருமானின் பாடல்

பிருது மஹாராஜருக்கு பிறகு அவரது மகன் விஜிதாஸ்வன் தன் தந்தையைப் போலவே பெரும் புகழ்பெற்ற மன்னனாக விளங்கினான், தனது அன்பிற்குரிய சகோதரர்களிடம் பூமியின் நான்கு…

Vanamali Gopala Dasa · 2 ஜூன், 2018

ஸ்ரீமத் பாகவதம்

பிருது மஹாராஜர் வைகுண்டம் திரும்புதல்

பிருது மஹாராஜர் தம் வாழ்வின் இறுதிக் காலத்தில், எல்லாருக்கும் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்தார். தம் மைந்தர்கள் ஐவரையும், தம் மகளாக பாவித்த இப்பூமிக்கு…

Vanamali Gopala Dasa · 3 மே, 2018

ஸ்ரீமத் பாகவதம்

பிருது மஹாராஜர் குமாரர்களைச் சந்தித்தல்

குடிமக்கள் பிருது மஹாராஜருக்கு பிரார்த்தனைகளை அர்ப்பணித்துக் கொண்டிருந்த போது, ஸனகரின் தலைமையிலான நான்கு குமாரர்கள் அங்கு வருகை புரிந்தனர். யோக சித்திகளின்…

Vanamali Gopala Dasa · 3 ஏப்ரல், 2018

ஸ்ரீமத் பாகவதம்

பிருது மன்னரின் அறிவுரைகள்

மாமன்னர் பிருது தமது நகரத்திற்குத் திரும்பியபொழுது, அந்நகரம் முத்துக்களாலும் மலர்களாலும் பொன்னாலும் அழகிய துணிமணிகளாலும், வாழை மரம், பாக்கு மரம் முதலிய மங்கல…

Vanamali Gopala Dasa · 2 மார்ச், 2018

ஸ்ரீமத் பாகவதம்

யாக சாலையில் பகவான் விஷ்ணுவின் தோற்றம்

பிருது மஹாராஜர் நிறைவேற்றிய யாகங்களால் முழுதும் திருப்தியடைந்த பகவான் விஷ்ணு தேவேந்திரனுடன் வேள்விச் சாலையில் தோன்றி, பின்வருமாறு கூறினார். அன்பிற்குரிய பிருது…

Vanamali Gopala Dasa · 3 பிப்ரவரி, 2018

ஸ்ரீமத் பாகவதம்

பிருது மன்னரின் யாகம்

பூமியின் இந்த மங்கலமான இன்மொழிகளைக் கேட்டு பிருது மன்னர் சாந்தமடைந்து அவற்றை ஏற்றுக் கொண்டார். பின், பூமியிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது பிரதிநிதிகளை…

Vanamali Gopala Dasa · 2 ஜனவரி, 2018

ஸ்ரீமத் பாகவதம்

பிருது மன்னரின் ஆட்சி

தம்மைப் புகழ்வதை தடுத்து நிறுத்திய பிருது மன்னர் முழுமுதற் கடவுளின் ஓர் அவதாரம் என்பதை மாமுனிவர்களிடமிருந்தும் மகான்களிடமிருந்தும் கேட்டறிந்த இசைக் கலைஞர்கள்…

Vanamali Gopala Dasa · 1 டிசம்பர், 2017

ஸ்ரீமத் பாகவதம்

துருவ மன்னரின் சந்ததியினர்

மைத்ரேயர் பதிலளித்தார்: துருவ மன்னரின் மைந்தனான உத்தவர் பிறப்பிலிருந்தே தன்னுள் திருப்தியுற்று உலகின் மீது பற்றற்று இருந்தார். முக்தியடைந்த ஆத்மாவான அவரை ஓர்…

Vanamali Gopala Dasa · 3 நவம்பர், 2017

ஸ்ரீமத் பாகவதம்

துருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல்

யுத்த களத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் யாரும் இல்லாததைக் கண்ட துருவ மன்னர், அலகாபுரிக்குள் பிரவேசிப்பதைப் பற்றி தனது சாரதியிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென…

Vanamali Gopala Dasa · 4 அக்டோபர், 2017

ஸ்ரீமத் பாகவதம்

துருவனின் சரிதம்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத்…

Vanamali Gopala Dasa · 1 செப்டம்பர், 2017

ஸ்ரீமத் பாகவதம்

சிவபெருமான் சாந்தமடைதல்

ருத்ர கணங்களால் தாக்கப்பட்ட புரோகிதர்களும் தேவர்களும் மிகுந்த பயத்துடன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட, பிரம்மதேவர் பதிலளித்தார், சிவபெருமானுக்கு வேள்வியின்…

Vanamali Gopala Dasa · 4 ஆகஸ்ட், 2017

ஸ்ரீமத் பாகவதம்

சதி தன் உடலைக் கைவிடுதல்

மாமனாருக்கும் (தக்ஷனுக்கும்) மருமகனுக்கும் (சிவபெருமானுக்கும்) இடையிலான பகைமை தொடர்ந்தது. பிரம்மதேவரால் பிரஜாபதியாக நியமிக்கப்பட்டதிலிருந்து தக்ஷனின் கர்வம்…

Vanamali Gopala Dasa · 4 ஜூலை, 2017