முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீமத் பாகவதம்

மனுவின் வம்சமும் தக்ஷன் இட்ட சாபமும்

முன்னொரு காலத்தில், பிரஜாபதிகள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய வேள்வி ஒன்றைச் செய்தனர். இதில் தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் முதலியோர் கலந்து கொண்டனர்.…

Vanamali Gopala Dasa · 3 ஜூன், 2017

ஸ்ரீமத் பாகவதம்

கபிலரின் செயல்பாடுகள்

எம்பெருமானே, இழிந்த குலத்தில் பிறந்தவன், உமது திருநாமத்தை ஒருமுறை உச்சரிப்பதால் வேள்விகளை இயற்றும் தகுதியுடையவனாகிறான் எனும்போது தங்களை தரிசித்தவரின்…

Vanamali Gopala Dasa · 8 மே, 2017

ஸ்ரீமத் பாகவதம்

பலன்நோக்குச் செயல்களின் பந்தம்

தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றை விரும்பி பலன்நோக்கு கர்மங்களில் ஈடுபடும் குடும்பஸ்தன் அவற்றை அடைவதற்காக மீண்டும்மீண்டும் அத்தகைய பலன்நோக்கு கர்மங்களைச்…

Vanamali Gopala Dasa · 6 ஏப்ரல், 2017

ஸ்ரீமத் பாகவதம்

உயிர்வாழிகளின் இயக்கம்

முதல் மாதத்தில் தலையும், இரு மாதங்களின் முடிவில் கை, கால் மற்றும் பிற உறுப்புகளும் வடிவம் பெறுகின்றன. மூன்று மாதங்களில் நகங்கள், எலும்பு, தோல், உரோமம்,…

Vanamali Gopala Dasa · 4 மார்ச், 2017

ஸ்ரீமத் பாகவதம்

எதிர்விளைவுச் செயல்கள்

உடல், வீடு, நிலம், செல்வம் ஆகிய நிலையற்ற பொருட்களை நிலையானவை என எண்ணி மக்கள் அறியாமையில் உள்ளனர். எந்த உயிரினத்தில் பிறந்தாலும் அந்த உயிரினத்தில் அதற்கென்று…

Vanamali Gopala Dasa · 5 பிப்ரவரி, 2017

ஸ்ரீமத் பாகவதம்

பக்தித் தொண்டின் விரிவான விளக்கம்

பக்தன் எப்போதும் தனது நேரத்தை பகவானின் புனித நாமங்களை உச்சரிப்பதிலும் பகவானின் பெருமைகளைக் கேட்பதிலும் பயன்படுத்த வேண்டும். தன் நடத்தையில் ஒளிவுமறைவின்றி…

Vanamali Gopala Dasa · 2 ஜனவரி, 2017

ஸ்ரீமத் பாகவதம்

பக்தித் தொண்டின் மீதான கபிலரின் அறிவுரைகள்

பகவான் கபிலர் தனது அன்னையிடம் தொடர்ந்து விளக்கினார். மனதை ஒருமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யோகப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சியடைய முடியும்,…

Vanamali Gopala Dasa · 4 டிசம்பர், 2016

ஸ்ரீமத் பாகவதம்

ஜட இயற்கையைப் புரிந்துகொள்ளுதல்

தன்னையுணர்ந்த ஆத்மா தான் பகவானின் நித்திய தொண்டன் என்று நினைக்கும்பொழுது, ஸத்வ, ரஜோ, தமோ குணங்களிலிருந்து விடுபட்டு, சுத்த-ஸத்வ நிலையை அடைகிறது. மேலும், உடல்…

Vanamali Gopala Dasa · 3 நவம்பர், 2016

ஸ்ரீமத் பாகவதம்

ஜட இயற்கையின் அடிப்படை தத்துவங்கள்

மொத்த மூலப்பொருளான பிரதானம் இருபத்து நான்கு மூலப்பொருட்களை சூட்சும நிலையில் கொண்டுள்ளது, அவையாவன: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (பஞ்ச பூதங்கள்) மணம்,…

Vanamali Gopala Dasa · 1 அக்டோபர், 2016

ஸ்ரீமத் பாகவதம்

பக்தித் தொண்டின் மகிமைகள்

கபிலதேவர் தொடர்ந்தார், “அன்னையே, காலையில் உதிக்கும் கதிரவன் போன்ற கண்களுடன் கூடிய என் வடிவத்தின் சிரித்த முகத்தை என் பக்தர்கள் எப்போதும் பார்க்கின்றனர். மேலும்…

Vanamali Gopala Dasa · 3 செப்டம்பர், 2016

ஸ்ரீமத் பாகவதம்

கர்தம முனிவரின் துறவு

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய…

Vanamali Gopala Dasa · 4 ஆகஸ்ட், 2016

ஸ்ரீமத் பாகவதம்

தேவஹூதியின் வருத்தம்

நல்லுணர்வுடன் அயராது உழைத்து இச்சை, கர்வம், பொறாமை, பேராசை, பாவச் செயல்கள், வீண் தற்பெருமை போன்றவற்றை விடுத்து, ஆற்றல்மிக்க தன் கணவரை அவள் மகிழ்வித்தாள். அவரை…

Vanamali Gopala Dasa · 4 ஜூலை, 2016

ஸ்ரீமத் பாகவதம்

கர்தமருக்கும் தேவஹூதிக்கும் நடந்த திருமணம்

கர்தம முனிவரிடம் மனு பின்வருமாறு பேசலானார், "வேதத்தின் உருவமாகிய பிரம்மதேவர் வேத அறிவை பரப்புவதற்காக தம் முகத்திலிருந்து பிராமணர்களாகிய தங்களைப் படைத்தார்,…

Vanamali Gopala Dasa · 7 ஜூன், 2016

ஸ்ரீமத் பாகவதம்

மனுவிற்கும் கர்தமருக்கும் இடையிலான உரையாடல்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்."வேத இலக்கியம் எனும் மரத்தின்…

Vanamali Gopala Dasa · 11 மே, 2016

ஸ்ரீமத் பாகவதம்

ஹிரண்யாக்ஷனின் வெற்றியும் வராஹருடனான போரும்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின்…

Vanamali Gopala Dasa · 17 பிப்ரவரி, 2016

ஸ்ரீமத் பாகவதம்

ஜெயனும் விஜயனும் குமாரர்களால் சபிக்கப்படுதல்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்.…

Vanamali Gopala Dasa · 16 ஜனவரி, 2016

ஸ்ரீமத் பாகவதம்

பகவானின் இராஜ்ஜியத்தைப் பற்றிய விளக்கம்

மைத்ரேய மாமுனிவர் கஸ்யபரின் மகன்களுடைய வரலாற்றினை விதுரரிடம் எடுத்துரைக்கத் தொடங்கினார். கஸ்யப முனிவரின் மனைவியான திதிக்கு தன் கருப்பையில் வளரும் மைந்

Vanamali Gopala Dasa · 2 டிசம்பர், 2015

ஸ்ரீமத் பாகவதம்

மாலை நேரத்தில் திதி கருவுறுதல்

பகவான் வராஹரின் அவதாரத்தினை மாமுனிவரான மைத்ரேயரிடமிருந்து கேட்ட பின்னர் விதுரர் கூப்பிய கரங்களுடன் பகவானின் உன்னத செயல்களை மேலும் கூறியருளும்படி வேண்டினார்.…

Vanamali Gopala Dasa · 3 நவம்பர், 2015

ஸ்ரீமத் பாகவதம்

பகவான் வராஹரின் தோற்றம்

பிரம்மதேவரின் படைப்புகளைப் பற்றி மைத்ரேயரிடம் கேட்ட விதுரர் பின்வருமாறு கூறினார்: “மாமுனிவரே, ஆதி அரசரும், மன்னர்களுக்கெல்லாம் மன்னருமான மனு, முழுமுதற

Vanamali Gopala Dasa · 1 அக்டோபர், 2015

ஸ்ரீமத் பாகவதம்

குமாரர்கள் மற்றும் இதர மக்களின் படைப்பு

ஜீவன்கள், தங்களது உண்மையான அடையாளத்தை மறந்தாலொழிய அவர்களால் இந்த ஜடவுலகில் வாழ முடியாது. ஆகவே, பிரம்மா முதலில் ஒருவரது உண்மை அடையாளத்தைப் பற்றிய மறதி அல்லது…

Vanamali Gopala Dasa · 6 செப்டம்பர், 2015

ஸ்ரீமத் பாகவதம்

அணுவிலிருந்து அண்டம் வரை

காலத்தைப் பற்றிய விதுரரின் கேள்விக்கு மைத்ரேயர் பின்வருமாறு தொடர்ந்து விளக்கமளித்தார்–இப்பிரபஞ்சம் முழுவதும் அணுவிலிருந்து அண்டம் வரை உயிர்களின் பல்வகைத்…

Vanamali Gopala Dasa · 2 ஆகஸ்ட், 2015

ஸ்ரீமத் பாகவதம்

படைப்பின் பிரிவுகள்

முழுமுதற் கடவுளின் அறிவுரைக்கேற்ப பிரம்மதேவர் நூறு தேவ வருடங்களுக்கு பகவானின் பக்தித் தொண்டெனும் உயர்ந்த தவத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் பிறகு அவர்,…

Vanamali Gopala Dasa · 5 ஜூலை, 2015

ஸ்ரீமத் பாகவதம்

படைப்பு சக்திக்கான பிரம்மாவின் பிரார்த்தனைகள்

பிரம்மா தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்தார்: “பகவானே, உமது பக்தர்கள் உம்மைப் பற்றி முறையாகக் கேட்கும்போதே உம்மைக் காண்கின்றனர். இதனால் அவர்களது இதயம்…

Vanamali Gopala Dasa · 4 ஜூன், 2015

ஸ்ரீமத் பாகவதம்

கர்போதகஷாயி விஷ்ணுவிடமிருந்து பிரம்மா தோன்றுதல்

இப்பிரபஞ்சத்தின் ஒரு பகுதி பிரளய நீரில் மூழ்கியிருந்த சமயத்தில் கர்போதகஷாயி விஷ்ணு மட்டும் தனியாக, தமது பாம்புப் படுக்கையான அனந்தரின் மேல் சயனித்திருந்தார்.…

Vanamali Gopala Dasa · 2 மே, 2015