முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீமத் பாகவதம்

விதுரரின் கேள்விகள்

“ஜீவராசிகள் மற்றும் பரம புருஷர் பற்றிய உண்மைகள் யாவை? அவர்களுக்குரிய அடையாளங்கள் என்னென்ன? வேத ஞானத்தின் விசேஷ மதிப்பென்ன? மேலும் குரு சீடப் பரம்பரையின்…

Vanamali Gopala Dasa · 6 ஏப்ரல், 2015

ஸ்ரீமத் பாகவதம்

விஸ்வ ரூபத்தின் படைப்பு

சக்தியை வேண்டிய தேவர்களின் பிரார்த்தனைகளை செவியுற்ற பகவான் படைப்புத் தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட முடிவு செய்தார். அதற்காக, இருபத்துமூன்று மூலப் பொருட்களுக்குள்…

Vanamali Gopala Dasa · 6 மார்ச், 2015

ஸ்ரீமத் பாகவதம்

மைத்ரேயருடனான விதுரரின் உரையாடல்

இந்த இதழில்: மூன்றாம் ஸ்கந்தம், ஐந்தாம் அத்தியாயம் இதுவரை மகாத்மா விதுரர் தூய பக்தரான உத்தவருடன் மேற்கொண்ட தெய்வீக உரையாடலைக் கேட்டோம், இனி மாமுனிவரான…

Vanamali Gopala Dasa · 3 பிப்ரவரி, 2015

ஸ்ரீமத் பாகவதம்

விதுரர் மைத்ரேயரை அணுகுதல்

அவரை வலம் வந்து வணங்கிய உத்தவர், அவரை விட்டு பிரிய மனமின்றி மிகுந்த துயரத்துடன் விதுரர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் விதுரரிடம் கூறினார்:…

wadminw · 4 ஜனவரி, 2015

ஸ்ரீமத் பாகவதம்

விருந்தாவனத்திற்கு வெளியே நிகழ்ந்த பகவானின் லீலைகள்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் இந்த இதழில்: மூன்றாம் காண்டம், மூன்றாம் அத்தியாயம் சென்ற இதழில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளையும் அவரது விருந்தாவன…

Vanamali Gopala Dasa · 3 டிசம்பர், 2014

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீ கிருஷ்ணரை நினைவுகூர்தல்

“பகவான் தனது அந்தரங்க சக்தியான யோக மாயையால் இந்த ஜடவுலகில் தோன்றுகிறார். அவருடைய லீலைகள் அவரது விரிவங்கமான வைகுண்டநாதர் உட்பட அனைவருக்கும் அற்புதமாக இருந்தன.…

Vanamali Gopala Dasa · 4 நவம்பர், 2014

ஸ்ரீமத் பாகவதம்

விதுரரின் கேள்விகள்

விதுரர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை சிந்தனையில் தியானித்தவாறு, அயோத்தி, துவாரகை, மதுரா போன்ற இடங்களுக்கு பிரயாணம் செய்தார். இந்த புனித பயணத்தில் பகவானை திருப்தி…

Vanamali Gopala Dasa · 6 அக்டோபர், 2014

ஸ்ரீமத் பாகவதம்

எல்லா கேள்விகளுக்கும் பாகவதமே தகுந்த விடை

“மஹாவிஷ்ணுவின் உன்னத உடலிலுள்ள ஆகாயத்திலிருந்து புலன் சக்தி, மனோபலம், உடல்பலம் ஆகிய அனைத்தும் உற்பத்தியாகின்றன. அதைப் போலவே மொத்த உயிர்சக்திக்கும் அதுவே…

Vanamali Gopala Dasa · 1 செப்டம்பர், 2014

ஸ்ரீமத் பாகவதம்

சுகதேவ கோஸ்வாமியின் பதில்கள்

முழுமுதற் கடவுள் கூறினார்: “சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளதுபோல் என்னைப் பற்றிய அறிவு மிகவும் இரகசியமானதாகும். அதை பக்தித் தொண்டின் உதவியால் மட்டுமே உணர…

Vanamali Gopala Dasa · 5 ஆகஸ்ட், 2014

ஸ்ரீமத் பாகவதம்

பரீக்ஷித் மகாராஜரின் கேள்விகள்

ஸ்ரீமத் பாகவதத்தை ஒழுங்காகக் கேட்பவர்கள் மற்றும் இவ்விஷயத்தை எப்போதும் முக்கியமானதாக ஏற்றுக் கொள்பவர்களின் இதயங்களில் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்…

Vanamali Gopala Dasa · 4 ஜூலை, 2014

ஸ்ரீமத் பாகவதம்

அவதாரங்களும் அவர்களின் குறிப்பிட்ட பணிகளும்

பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதரித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மூல முழுமுதற் கடவுள் ஆவார். அவர் தம் குழந்தைப் பருவத்திலேயே பூதனை, ஷகடாசுரன், திருணாவர்த்தன்…

Vanamali Gopala Dasa · 5 ஜூன், 2014

ஸ்ரீமத் பாகவதம்

புருஷ ஸுக்தம் நிலைநாட்டப்படுதல்

வழங்கியர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்.…

Vanamali Gopala Dasa · 3 மே, 2014

ஸ்ரீமத் பாகவதம்

எல்லா காரணங்களுக்கும் காரணம்

பரம புருஷ பகவான் முக்குணங்களைப் படைக்கிறார், ஆனால் அவற்றால் அவர் பாதிக்கப்படுவதில்லை. இம்மூன்று குணங்களிலிருந்து பொருள், அறிவு, செயல் ஆகியவை உருவாகின்றன.…

Vanamali Gopala Dasa · 3 ஏப்ரல், 2014

ஸ்ரீமத் பாகவதம்

இதயத்திலுள்ள இறைவன்

பகவானின் திவ்ய லீலைகளும் அவருடைய அருட் பார்வையும் அவரது அணுகிரகத்தின் அறிகுறிகளாகும். எனவே, அத்தகைய உன்னத திருவுருவத்தின் மீது மனதை முடிந்தவரை நிலைநிறுத்த…

Vanamali Gopala Dasa · 3 பிப்ரவரி, 2014

ஸ்ரீமத் பாகவதம்

கடவுளை அறிவதன் முதல்படி

பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தார்: “மனதை எங்கு, எப்படி, எத்தகைய எண்ணத்தில் பதிவு செய்து அதன் அழுக்குகளை அகற்றிக் கொள்ள முடியும

Vanamali Gopala Dasa · 3 ஜனவரி, 2014

ஸ்ரீமத் பாகவதம்

சுகதேவ கோஸ்வாமியின் வருகை

மன்னர் கேள்வியெழுப்பிய அச்சமயத்தில், ஆத்ம திருப்தி யுடையவரும் சக்தி வாய்ந்தவருமான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி அங்கு தோன்றினார். வியாஸதேவரின் புதல்வரான அவர் பதினாறு…

Vanamali Gopala Dasa · 4 டிசம்பர், 2013

ஸ்ரீமத் பாகவதம்

கலி பெற்ற பரிசும் தண்டனையும்

ஓர் ஆதரவாளராக அல்லது விஷமியாக இருப்பதற்கு யாரும் நேரடியான பொறுப்பாளியல்ல என்பது பக்தர்களின் முடிவாகும். எனவே, தீங்கு செய்பவர் அல்லது விஷமியை அடையாளம்…

Vanamali Gopala Dasa · 2 அக்டோபர், 2013

ஸ்ரீமத் பாகவதம்

பரீக்ஷித் கலியை வரவேற்ற விதம்

பரீக்ஷித் கலியை தண்டித்ததைப் பற்றி கேள்விப்பட்ட சௌனக ரிஷி, அவ்விஷயம் கிருஷ்ணரோடு தொடர்புடையதாக இருப்பின் விரிவாக விளக்குமாறு வேண்டினார். பகவத் பக்தர்கள்…

Vanamali Gopala Dasa · 5 செப்டம்பர், 2013

ஸ்ரீமத் பாகவதம்

பாண்டவர்களின் துறவு

பகவான் தம் இருப்பிடத்திற்குச் சென்று விட்டதையும் யது குலத்தின் முடிவையும் கேள்விப்பட்ட யுதிஷ்டிரர் தாமும் பகவானின் நித்ய வாசஸ்தலத்திற்குத் திரும்பி விட முடிவு…

Vanamali Gopala Dasa · 4 ஆகஸ்ட், 2013

ஸ்ரீமத் பாகவதம்

யுதிஷ்டிரரின் வருத்தம்

கிருஷ்ணரையும் யதுக்களையும் பார்த்து அவர்களது எதிர்காலத் திட்டம் பற்றி அறிவதற்காக அர்ஜுனன் துவாரகைக்கு பயணமானான். சில மாதங்கள் கழிந்த பின்னர், அர்ஜுனன் திரும்பி…

Vanamali Gopala Dasa · 4 ஜூலை, 2013

ஸ்ரீமத் பாகவதம்

பரீக்ஷித் மஹாராஜரின் பிறப்பு

“பூமியைப் போல பொறுமையாகவும், தாய் தந்தையரைப் போல சகிப்புத்தன்மையுடனும், யுதிஷ்டிரர் அல்லது பிரம்மாவைப் போல சமத்துவ மனநிலையுடனும் திகழ்வார். சிவபெருமானைப் போன்ற…

wadminw · 3 மே, 2013

ஸ்ரீமத் பாகவதம்

கிருஷ்ணர் துவாரகைக்கு புறப்படுதல்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்.…

Vanamali Gopala Dasa · 4 மார்ச், 2013

ஸ்ரீமத் பாகவதம்

பீஷ்மதேவரின் மரணம்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்.…

Vanamali Gopala Dasa · 2 பிப்ரவரி, 2013

ஸ்ரீமத் பாகவதம்

பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் ஆறுதல் கூறுதல்

பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் ஆறுதல் கூறுதல் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு…

Vanamali Gopala Dasa · 3 ஜனவரி, 2013