முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீல பிரபுபாதர்

சமுதாயத்தைத் திருத்துவதற்கான கல்லூரிகள்

கலி யுகத்தின் சீரழிந்த சமுதாயத்தை திருத்துவதற்கு கிருஷ்ண பக்தியைக் கற்றுக் கொடுக்கும் கல்லூரிகள் தேவை என்பது குறித்து ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடர்களுடன்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 ஜனவரி, 2019

ஸ்ரீல பிரபுபாதர்

செல்வந்தரின் மகனை கஞ்சன் என்ற பிரபுபாதர்

மஹாபுத்தி தாஸர் ஸ்ரீல பிரபுபாதரை முதன்முதலாக சந்தித்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அச்சமயத்தில் அவரது பெயர் ராண்டி. அவர் செம்பட்டை நிறம் கொண்ட நீண்ட…

wadminw · 3 ஜனவரி, 2019

ஸ்ரீமத் பாகவதம்

பிரியவிரதரின் வம்சத்தில் பகவான் ரிஷபதேவர் தோன்றுதல்

பிரியவிரத மஹாராஜர் ஆன்மீக உணர்விற்காக நாட்டை விட்டு கானகம் சென்றதும் அவரது மகன் ஆக்னீத்ரன், ஜம்புத்வீபத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று குடிமக்களைத் தமது சொந்த…

Vanamali Gopala Dasa · 2 ஜனவரி, 2019

வகைப்படுத்தப்படாதது

ரோபோக்களுக்கு உணர்ச்சி சாத்தியமா?

ஒரு சாதாரண முட்டாள் மனிதனிடம்கூட பல்வேறு திறன்கள் பொதிந்துள்ளன. அந்த மனிதனைப் போன்று சிந்தித்து செயல்படும் ரோபோவை எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க இயலாது.…

wadminw · 8 டிசம்பர், 2018

தீர்த்த ஸ்தலங்கள்

திருத்தலங்களின் நன்மைகள்

எது தீர்த்த ஸ்தலம்? வைகுண்டத்தில் நித்தியமாக வசிக்கும் பகவான் நாராயணரோ அவரது தூய பக்தர்களோ இம்மண்ணுலகில் தோன்றி லீலைகள் புரிந்த இடங்கள் புனிதமான தீர்த்த…

wadminw · 7 டிசம்பர், 2018

வகைப்படுத்தப்படாதது

பக்தி யோக வாழ்க்கை

நினைவிற்கெட்டாத காலம் தொட்டு எல்லா உயிர்வாழிகளும் இந்த பௌதிக உலகில் துன்புற்று வருகின்றனர். ஜட உலகினை அனுபவிக்க வேண்டும் என்ற உயிர்வாழியின் எண்ணமே இத்தகு…

wadminw · 6 டிசம்பர், 2018

ஸ்ரீல பிரபுபாதர்

கிருஷ்ணரை அடைய பக்தியே வழி

இப்போது நாம் அந்த முழுமுதற் கடவுளின் இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும், எவ்வாறு அங்கு செல்வது, எவ்வாறு வீடுபேறு அடைவது என்பதை அறிய வேண்டும். அதுவே…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 டிசம்பர், 2018

ஸ்ரீல பிரபுபாதர்

உங்களைவிட அதிகமாக இயேசுவை மதிக்கிறேன்

இயேசு மரணத்திற்கு உட்பட்டார் என்று நினைத்தல் அவரை அவமதிப்பதைப் போன்றது என்பதை தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், கிறிஸ்துவ மத குருமார்களிடம்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 டிசம்பர், 2018

ஸ்ரீமத் பாகவதம்

மன்னர் பிரியவிரதரின் செயல்கள்

பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: “மாமுனிவரே! தன்னுணர்வு பெற்றவரான பிரியவிரதர், முக்திபெற்ற நிலையில் இருந்தும், ஏன் இல்லற வாழ்வில் இருந்தார்?…

Vanamali Gopala Dasa · 3 டிசம்பர், 2018

வகைப்படுத்தப்படாதது

பாலியல் தொந்தரவுகள் என்ன செய்யலாம்?

பணிபுரியும் இடத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். இதை தைரியமாக வெளியில் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக #MeToo என்ற பெயரில் பல தகவல்கள்…

Sri Giridhari Das · 8 நவம்பர், 2018

ஸ்ரீல பிரபுபாதர்

ஆன்மீக கலாச்சாரத்தை மறவாதீர்

இன்று பண்பாட்டையும் வணிகத்தையும் பற்றிப் பேச இருக்கிறேன். வணிகம் என்பது ஒரு தொழிற்கடமை. நமது வேதப் பண்பாட்டில் பலவிதமான தொழிற்கடமைகள் உள்ளன. பகவத் கீதை (4.13)…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 7 நவம்பர், 2018

சமுதாய பார்வை

உறவுகள் கசந்ததால் கனவுகள் கலைந்ததா?

ஆண்டி முதல் அரசன் வரை அனைவரும் துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழவே விரும்புகின்றனர். நமது இன்பதுன்பங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும்போது. இன்பம்…

Jivana Gaurahari Dasa · 6 நவம்பர், 2018

நாஸ்திகம்

நாத்திகனின் மூட நம்பிக்கை

ஒரு கருத்தை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல், “ஏன், எதற்கு, எவ்வாறு” என வினாக்களை எழுப்பி ஆய்ந்தறிவதே புத்திசாலித்தனம். ஒரு விஷயத்தை ஆழமாக ஆய்வு செய்யாமல், அதனை…

Santhana Krishna Dasa · 5 நவம்பர், 2018

ஸ்ரீல பிரபுபாதர்

ஆணாதிக்கத்திற்கு அப்பால்

“பெண் விடுதலை” என்பது ஆண்களின் ஒரு தந்திரமே. இதன் மூலம் ஆண்களால் பெண்களை இலவசமாகப் பெற முடிகிறது. அவன் ஒரு பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, பிரிந்து செல்கிறான்.…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 நவம்பர், 2018

ஸ்ரீமத் பாகவதம்

பிரசேதர்களுக்கான நாரதரின் அறிவுரை

முழுமுதற் கடவுளின் ஆசியால் பல்லாயிரம் வருடங்கள் இல்லற வாழ்வில் இருந்த பிரசேதர்கள் ஆன்மீக உணர்வில் பக்குவமடைந்த பின் தம் மனைவியையும் நிர்வாகப் பொறுப்பையும்…

Vanamali Gopala Dasa · 3 நவம்பர், 2018

ஸ்ரீல பிரபுபாதர்

தந்திரக்கார பிரபுபாதர்

ஜகதீஸ கோஸ்வாமி மற்றும் ஷததண்ய ஸ்வாமியின் பேட்டியிலிருந்து மதுத்வீஸ தாஸர் மும்பை இஸ்கானின் தலைவராக இருந்தார். ஆயினும், இந்தியர்களுடன் இணைந்து சேவை புரிவதில்…

wadminw · 2 நவம்பர், 2018

படக்கதைகள்

மும்மூர்த்திகளில் யார் முதல்வர்?

பன்னெடும் காலத்திற்கு முன்னர், சரஸ்வதி நதிக்கரையில் குழுமிய முனிவர்கள், மும்மூர்த்திகளாக அறியப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவனில் யார் சிறந்தவர் என்று விவாதித்தனர்.

wadminw · 1 நவம்பர், 2018

தீர்த்த ஸ்தலங்கள்

மண்ணை உண்ட மாயக் கண்ணனின் கோகுலம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மதுராவில், வஸுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகத் தோன்றினார். சிறையிலிருந்த வஸுதேவரின் சங்கிலிகள் அறுந்தன, சிறைக் கதவுகள் தானாகத் திறந்தன,…

Jivana Gaurahari Dasa · 8 அக்டோபர், 2018

ஸ்ரீல பிரபுபாதர்

முட்டாளாக வாழும் மக்கள்

முட்டாளாக வாழும் மக்கள் பின்வரும் உரையாடலில் காம வாழ்வின் துச்சமான நிலைகுறித்தும் இந்த மயக்கத்திலிருந்து வெளிவருவதுகுறித்தும் மக்கள் முட்டாள்களாக…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 7 அக்டோபர், 2018

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

ஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்

தமது அவதாரத்தின் இறுதி பதினெட்டு வருடங்களில் பகவான் சைதன்யர் புரியை விட்டு எங்கும் செல்லவில்லை. அச்சமயத்தில் கிருஷ்ணரின் பிரிவினால் எழக்கூடிய கசப்பும்…

wadminw · 6 அக்டோபர், 2018

முழுமுதற் கடவுள்

கிருஷ்ணரின் உள்ளத்தை உருக்குவது எப்படி?

பக்தர்கள் மனம் உருகி பகவானை வழிபட வேண்டும் என்னும் கூற்று பலரும் அறிந்த ஒன்று. இஃது என்ன, பகவானின் மனதை உருக்குதல்? ஆம், இதுவே பக்தி. உண்மையான பக்தியில்…

Sri Giridhari Das · 5 அக்டோபர், 2018

ஸ்ரீல பிரபுபாதர்

மகிழ்ச்சிக்கான உண்மையான வழி

இந்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் “ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தல்” எனும் எளிய வழிமுறையின் மூலம் மக்கள் மீண்டும் ஆன்மீக நிலைக்கு வர உதவி செய்கிறது.…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 அக்டோபர், 2018

ஸ்ரீமத் பாகவதம்

பிரசேதர்கள் பகவானை தரிசித்தல்

பிரசேதர்கள் சிவபெருமானின் உபதேசத்தின்படி கடல் நீரினுள் பகவான் விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அவர்களிடம் திருப்தியடைந்த பகவான் விஷ்ணு தமது இனிமையான…

Vanamali Gopala Dasa · 3 அக்டோபர், 2018