முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
தீர்த்த ஸ்தலங்கள்

ஹம்பி — ஹனுமானின் பிறப்பிடம்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெல்லாரி மாவட்டத்தில் இயற்கை எழில் நிறைந்த துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்திருப்பதே ஹம்பி என்னும் திருத்தலம்.

Jivana Gaurahari Dasa · 5 ஜூன், 2020

ஸ்ரீல பிரபுபாதர்

ஏங்கவும் வேண்டாம்! வருந்தவும் வேண்டாம்!

இந்திய மக்கள் குறைந்தபட்சம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அடிமைகளாக அடக்கி ஆளப்பட்டதன் காரணத்தினால், அவர்கள் தங்களது கலாச்சாரத்தை இழந்து விட்டனர். ஏழ்மையினால்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 ஜூன், 2020

சமுதாய பார்வை

பழிக்குப் பழி

மனிதர்களிடையே தங்களுக்கு தீங்கு இழைத்தவர்களை பழி வாங்கும் குணம் இருக்கிறது. ஒரு சிறிய நிகழ்வு தொடர் நிகழ்வுகளாகி பேரழிவை ஏற்படுத்தியதை வரலாற்றில்…

Gita Govinda Dasi · 3 ஜூன், 2020

ஸ்ரீமத் பாகவதம்

தக்ஷன் நாரதரை சபித்தல்

பகவானின் மாயா சக்தியால் தூண்டப்பட்டு பிரஜாபதி தக்ஷன், அஸிக்னி என்ற பாஞ்சஜனீயின் மூலம் பத்தாயிரம் மகன்களைப் பெற்றார். அந்த மகன்கள் ஹர்யஸ்வர்கள் என்று…

Vanamali Gopala Dasa · 2 ஜூன், 2020

படக்கதைகள்

பாற்கடலைக் கடைதல்

ஒருமுறை வைகுண்டத்திலிருந்து திரும்பிய துர்வாஸ முனிவர் இந்திரனுக்கு மகிழ்ச்சியுடன் ஒரு மலர்மாலையை வழங்கினார். கர்வத்தினால் மதிமயங்கிய இந்திரன் அதனைத் தனது…

wadminw · 1 ஜூன், 2020

ஸ்ரீல பிரபுபாதர்

உண்மையான யோகத்தின் இரகசியங்கள்

எங்கெல்லாம் தர்மத்திற்குத் தொல்லைகள் ஏற்பட்டு (யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத) அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ (அப்யுத்தானம் அதர்மஸ்ய), அப்போதெல்லாம்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 8 மார்ச், 2020

ஸ்ரீல பிரபுபாதர்

பரவசத்தை மறுத்த பிரபுபாதர்

ஸ்ரீல பிரபுபாதர் சில நேரங்களில் தமது உபன்யாசத்தின்போது பரவசத்தில் மூழ்கி விடுவார். ஒருமுறை சான்பிரான்சிஸ்கோவில் கிருஷ்ணரின் பிரிவில் இருந்த ஸ்ரீ சைதன்யரின்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 7 மார்ச், 2020

தீர்த்த ஸ்தலங்கள்

ஸ்ரீ மாயாபுரைக் கண்டுபிடித்தல்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த மாயாபுர் அல்லது நவத்வீபம் எனப்படும் ஊரானது கிபி 1800ம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட மறைந்து போய்விட்டது. மேலும், பகவான் சைதன்யரின்…

wadminw · 6 மார்ச், 2020

ஸ்ரீல பிரபுபாதர்

மலிவான உடல்கள் தேவையில்லை!

மலிவான பொருளை வாங்கி விட்டு, அது வீணாகி, மீண்டும்மீண்டும் அதையே வாங்குதல் சரியல்ல; அதுபோல, மலிவான பௌதிக உடலை மீண்டும்மீண்டும் பெறுதல் சரியல்ல என்றும், தரமான…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 5 மார்ச், 2020

முழுமுதற் கடவுள்

விஸ்வரூபமா, கிருஷ்ண ரூபமா?

காட்சி: சுமார் ஐயாயிரம் வருடத்திற்கு முந்தைய குருக்ஷேத்திர பூமி. இன்றைய புதுதில்லிக்கு வடமேற்கில் சுமார் நூறு மைல் தொலைவில் அமைந்துள்ள இந்தத் திருத்தலத்தில்,…

wadminw · 4 மார்ச், 2020

ஸ்ரீமத் பாகவதம்

ஹம்ஸ குஹ்ய பிரார்த்தனைகள்

அஜாமிளனின் வரலாற்றை அறிந்த பின்னர், பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவ கோஸ்வாமியிடம் பின்வருமாறு வேண்டினார். “ஸ்வாயம்புவ மனுவின் ஆட்சிக் காலத்தில் பலவித ஜீவராசிகள்…

Vanamali Gopala Dasa · 3 மார்ச், 2020

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

ஸ்ரீ சைதன்யரின் நீர் விளையாட்டுகள்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யமுனைக் கரையில் லீலைகள் புரிய, அவரது திருப்பாதம் தனது நீரில் பதியாதா என கங்காதேவி பெரிதும் ஏங்கினாள். கங்கையின் ஏக்கத்தை போக்க பகவான்…

Jivana Gaurahari Dasa · 2 மார்ச், 2020

ஸ்ரீல பிரபுபாதர்

துயருற்றவர்களின் மீது பக்தர்களின் கருணை

பரீக்ஷித் மஹாராஜர் நரக லோகங்களைப் பற்றிய விவரங்களை சுகதேவ கோஸ்வாமியிடமிருந்து கேட்டறிந்தவுடன், மக்களை அதிலிருந்து எவ்வாறு விடுவிப்பது என்று வினவினார். அவர் ஒரு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 8 பிப்ரவரி, 2020

ஸ்ரீல பிரபுபாதர்

தபால் பெட்டியில் தபால் போடுவதைப் பார்த்து...

புரோக்லின் நகரின் கிழக்கு நதிக்கரையில் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பின்னர், ஸ்ரீல பிரபுபாதரும் நானும் ஹென்றி தெருவில் உள்ள நமது கோயிலுக்கு காரில்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 7 பிப்ரவரி, 2020

தீர்த்த ஸ்தலங்கள்

கரௌலி

கிழக்கு ராஜஸ்தானின் கரடு முரடான குன்று பிரதேசத்தில் உள்ள கரௌலி என்னும் சிறிய நகரம்தான் பகவான் சைதன்ய மஹாபிரபுவின் முதன்மையான சீடர்களில் ஒருவரான ஸநாதன…

Bhakti Vikasa Swami · 6 பிப்ரவரி, 2020

வகைப்படுத்தப்படாதது

அழகும் அகோரமும்

ஸ்ரீமத் பாகவதம் மூன்றாவது ஸ்கந்தத்தில் ஸ்வாயம்புவ மனுவின் புதல்வியான தேவஹூதியின் சரித்திரம் விவரிக்கப்பட்டுள்ளது. அவள் பேரழகு வாய்ந்த இளம்பெண். ஒருமுறை அவள்…

Gita Govinda Dasi · 5 பிப்ரவரி, 2020

முழுமுதற் கடவுள்

நிதாஇ குண மணி

பகவான் கிருஷ்ணர் இவ்வுலகில் அவதரிக்கும்போது எப்போதும் அவருடன் பகவான் பலராமரும் அவதரிப்பது வழக்கம். அதன்படி, அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக பக்தரின் வடிவில்…

wadminw · 4 பிப்ரவரி, 2020

ஸ்ரீல பிரபுபாதர்

சமுதாயத்தில் பிராமணர்கள் தேவையா?

1971இல் ஸ்ரீல பிரபுபாதர் சோவியத் யூனியனில் மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தின்போது சோவியத் விஞ்ஞானக் கழகத்தின் இந்தியத் துறையின் தலைவரும்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 பிப்ரவரி, 2020

ஸ்ரீமத் பாகவதம்

எம தூதர்களுக்கு எமராஜர் வழங்கிய அறிவுரை

விஷ்ணு தூதர்களால் தோற்கடிக்கப்பட்ட எம தூதர்கள், ஸம்யமனீ புரியின் தலைவரும் தங்களின் எஜமானருமான எமராஜரிடம் சென்று, நிகழ்ந்ததை எடுத்துரைத்து சில வினாக்களை…

Vanamali Gopala Dasa · 2 பிப்ரவரி, 2020

ஸ்ரீல பிரபுபாதர்

நாட்டை ஆன்மீகத் தளத்தில் அமையுங்கள்

மனிதப் பிறவி பற்பல கோடிக்கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சிக்குப்பின் பெறப்பட்டுள்ளது. பத்ம புராணத்தின்படி 84,00,000 உயிரின வகைகள் உள்ளன என்பதை நாம்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 8 ஜனவரி, 2020

வகைப்படுத்தப்படாதது

மேற்கத்திய பசுக்கள் உண்மையான பசுக்களா?

கடந்த சில வருடங்களாக பல்வேறு பொய்யான தகவல்கள் இந்தியாவில் வாட்ஸ்ஆப் முதலிய செயலிகளின் மூலம் விரைவாகப் பரவி, மக்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்துள்ளன.…

wadminw · 7 ஜனவரி, 2020

முழுமுதற் கடவுள்

கலி யுகத்திற்கான மூன்று அவதாரங்கள்

அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பதற்காக ஒவ்வொரு யுகத்திலும் பகவான் தோன்றுகிறார் என்பதை அனைவரும் அறிவர். அதன்படி, கலி யுகத்திற்கான அவதாரம் கல்கி என்று மட்டுமே…

Sri Giridhari Das · 6 ஜனவரி, 2020