முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீமத் பாகவதம்

ஹரி நாமத்தின் மகிமை

அஜாமிளனின் குற்றத்தை விளக்கிக் கூறிய எம தூதர்களிடம் விஷ்ணு தூதர்கள் பின்வருமாறு கூறினர்: “பொதுவாக பாமர மக்கள் எது தர்மம், எது அதர்மம் என்பதை அறியாதவர்களாக…

Vanamali Gopala Dasa · 5 ஜனவரி, 2020

ஸ்ரீல பிரபுபாதர்

இந்தியாவில் பண்பாடு இன்னும் எஞ்சியுள்ளது

டிசம்பர் 18, 1972, மும்பை: தினசரி காலை நானும் சியாமசுந்தர தாஸும் ஸ்ரீல பிரபுபாதருடன் இணைந்து, கார்த்திகேயனின் அம்பாசிடர் காரை எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 ஜனவரி, 2020

ஸ்ரீல பிரபுபாதர்

தியானத்தினால் ஏமாறும் மக்கள்

தியானத்தினால் ஏமாறும் மக்கள் தியானம் என்ற பெயரில் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்பதுகுறித்து, ஸ்ரீல பிரபுபாதர் தென்னாப்பிரிக்கா சென்றிருந்தபோது திரு.…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 ஜனவரி, 2020

ஸ்ரீல பிரபுபாதர்

கிருஷ்ண பக்தனுக்கு எந்த இழப்பும் இல்லை

கிருஷ்ண உணர்வு முற்றிலும் ஆனந்தம் நிறைந்தது; ஏனெனில், அனைத்து பெளதிகத் துன்பங்களிலிருந்தும் விடுதலைப் பெற்ற பின்னரே ஒருவன் இந்நிலையை அடைகிறான். இதுவே…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 8 டிசம்பர், 2019

வகைப்படுத்தப்படாதது

கிருஷ்ண பக்தி தோஷங்களைப் போக்குமா?

கிருஷ்ண பக்தி இயக்கத்திற்குப் புதிதாக வருபவர்கள் எழுப்பும் முக்கிய வினாக்களுள் ஒன்று: “இஸ்கானிற்கு வந்து ‘ஹரே கிருஷ்ண’ ஜபம் செய்தால், எனது தோஷங்கள் போகுமா?”…

Sri Giridhari Das · 7 டிசம்பர், 2019

ஸ்ரீல பிரபுபாதர்

குற்றமற்ற அறிவைப் பெற டார்வினை நம்புவதா? கிருஷ்ணரை நம்புவதா?

குற்றமற்ற, பக்குவமான அறிவைப் பெற விரும்பும் மக்கள் மன அனுமானத்தினால் உருவான டார்வின் போன்ற விஞ்ஞானிகளை ஏற்பதற்கு பதிலாக, குற்றமற்ற நபரிடமிருந்து குற்றமற்ற…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 6 டிசம்பர், 2019

வகைப்படுத்தப்படாதது

1579இல் நிகழ்ந்த புத்தக விநியோகம்

1579ஆம் ஆண்டின் கௌர பூர்ணிமா அன்று நரோத்தம தாஸ தாகூர் அவர்கள் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் அந்த ஒரு வருடத்தின் புத்தக விநியோகம்…

wadminw · 5 டிசம்பர், 2019

ஸ்ரீல பிரபுபாதர்

எல்லாவற்றிலும் வீற்றுள்ள கிருஷ்ணர்

ஒருநாள் ஸ்ரீல பிரபுபாதர் பூங்கா ஒன்றில் இருந்தபோது, ஆகாயத்தைப் பார்த்த வண்ணம் வினவினார், “கிருஷ்ணர் ஆகாயத்தின் நிறத்தைக் கொண்டுள்ளாரா?” “மழை மேகத்தைப் போல…

wadminw · 4 டிசம்பர், 2019

தீர்த்த ஸ்தலங்கள்

வங்காளதேசம், கௌட மண்டல பூமி

வங்காள பூமியானது கௌட மண்டல பூமி எனப்படுகிறது. இது மேற்கு வங்காளம் (இந்தியாவின் ஒரு மாநிலம்), கிழக்கு வங்காளம் (வங்காளதேச நாடு) என இரண்டாகப்…

Jivana Gaurahari Dasa · 3 டிசம்பர், 2019

ஸ்ரீமத் பாகவதம்

அஜாமிளனின் வாழ்க்கை வரலாறு

ஐந்தாம் ஸ்கந்தத்தின் இறுதியில், பல்வேறு நரக லோகங்களின் வர்ணனைகளைப் பற்றி சுகதேவரிடமிருந்து கேட்டறிந்த பரீக்ஷித் மஹாராஜர் மக்கள் நரக வாழ்விலிருந்து விடுபட்டு…

Vanamali Gopala Dasa · 2 டிசம்பர், 2019

முழுமுதற் கடவுள்

பகவான் ஸ்ரீ இராமர் வரலாற்று நாயகனா, கற்பனை காவிய நாயகனா?

இராமரை கற்பனை நாயகனாகக் கூறுவோர் முன்வைக்கும் வாதம்: “இராமாயணமே கற்பனை காவியம் என்பதால், அதன் நாயகனும் கற்பனையே. இராமாயணத்தின் பல சம்பவங்கள் இடத்திற்கு இடம்…

Sri Giridhari Das · 8 நவம்பர், 2019

ஸ்ரீல பிரபுபாதர்

கடவுளை நாங்கள் வழங்குகிறோம், ஏற்பதற்கு ஏன் தயக்கம்?

இறை விஞ்ஞானத்தினைத் தேடுவோர் அதனை ஒரு வரம்பிற்குள் தேடுவதைப் பற்றியும், பகவத் கீதை முதலிய வேத சாஸ்திரங்களை இந்துக்களுடையது என்று கருதி குறுகிய மனப்பான்மையுடன்…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 7 நவம்பர், 2019

வகைப்படுத்தப்படாதது

துரித உணவின் தோஷங்கள்

துரித உணவு (fast food) என்பது விரைவாக சமைத்து வழங்கப்படும் உணவினைக் குறிக்கிறது. புரதம், வைட்டமின்கள், கனிமச் சத்துகள் முதலியவை மிகக்குறைந்த அளவில்…

Santhana Krishna Dasa · 6 நவம்பர், 2019

வகைப்படுத்தப்படாதது

அயோத்தியில் இராமர் கோயில் சில தகவல்கள்

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக இழுத்தடிக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஒன்று, அயோத்தி இராமஜென்ம பூமி வழக்கு. நவம்பர் மாதத்தில் அதற்கான இறுதி…

wadminw · 5 நவம்பர், 2019

ஸ்ரீல பிரபுபாதர்

பற்றுதல் எனும் யோகம்

பல்வேறு யோக முறைகளுக்கு ஏற்ப பல வகையான யோகிகள் உள்ளனர். யோகம் என்பது செயல் முறையைக் குறிக்கிறது. யோக முறையைப் பயிற்சி செய்பவன் யோகி எனப்படுகிறான்.…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 4 நவம்பர், 2019

ஸ்ரீமத் பாகவதம்

நரக லோகங்களின் வர்ணனை

உயிர்வாழிகள் பல்வேறு பெளதிக நிலைகளில் வைக்கப்படுவதற்கான காரணம் குறித்து சுகதேவ கோஸ்வாமியிடம் மன்னர் பரீக்ஷித் வினவினார். அதற்கு சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு…

Vanamali Gopala Dasa · 3 நவம்பர், 2019

ஸ்ரீல பிரபுபாதர்

என்றும் எங்கள் நலனை விரும்பியவர்

விருந்தாவனத்தில் ஒருநாள் யமுனை நதிக்கரை வழியாக நாங்கள் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த வேளையில், நதியிலிருந்து சிறிது நீரை எடுத்து வருமாறு ஸ்ரீல பிரபுபாதர்…

wadminw · 2 நவம்பர், 2019

ஸ்ரீல பிரபுபாதர்

வேத ஞானமெனும் மரத்தின் கனிந்த பழம்

ஸ்ரீமத் பாகவதம் வேத இலக்கியங்களின் கனிந்த பழமாகும். வேத இலக்கியம் கற்பக மரத்துடன் (கல்ப–தருவுடன்) ஒப்பிடப்படுகின்றது. கல்ப என்றால் “விருப்பம்” என்றும், தரு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 8 அக்டோபர், 2019

வகைப்படுத்தப்படாதது

சரஸ்வதி நதியும் ஆரிய ஆக்கிரமிப்பு கொள்கையும்

ஐரோப்பியர்கள் அகண்ட பாரதத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியபோது, பண்டைய பெருமைமிகு பண்பாட்டினை அழிப்பதற்கு பல்வேறு யுக்திகளைக் கையாண்டனர். பிரித்தாளும் சூழ்ச்சியின்…

wadminw · 7 அக்டோபர், 2019

முழுமுதற் கடவுள்

பயமே பயப்படுகிறதே

குழந்தை கிருஷ்ணரை யசோதை கயிற்றினால் உரலில் கட்டிப்போட்டாள். உலகையே கட்டிப்போட்டிருக்கும் அந்த கிருஷ்ணரை யசோதை கட்டிப்போட்ட சம்பவம் பக்தர்களுக்கு மிகவும்…

wadminw · 6 அக்டோபர், 2019

ஸ்ரீல பிரபுபாதர்

ஸ்ரீல பிரபுபாதர் நவீன கால நாரதர்

டைக்கப்பட்ட உயிர்வாழிகளில் முதலானவரான பிரம்மதேவரின் மகனான ஸ்ரீ நாரத முனிவர் பன்னிரண்டு மஹாஜனங்களில் (அதிகாரம் பொருந்திய நபர்களில்) ஒருவராவார். அந்த நாரதரின்…

wadminw · 5 அக்டோபர், 2019

ஸ்ரீமத் பாகவதம்

கீழுலக ஸ்வர்கங்கள்

சூரியனுக்கு கீழே 80,000 மைல் தொலைவில் இராகு கிரகம் உள்ளது. சிம்ஹிகா என்பவரின் மைந்தன் தேவராக இருப்பதற்கும் கிரகத்தின் அதிபதியாக இருப்பதற்கும் முற்றிலும்…

Vanamali Gopala Dasa · 4 அக்டோபர், 2019