முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
வகைப்படுத்தப்படாதது

மஹாபாரதம், நம்பக்கூடியதா?

அன்றும் இன்றும் என்றும் மஹாபாரதம் மக்களைக் கவரும் ஒரு காவியம், இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. மஹாபாரதக் கதைகள் தொன்றுதொட்டு பாரதத்தின் பட்டிதொட்டி எங்கும்…

Sri Giridhari Das · 3 நவம்பர், 2013

வகைப்படுத்தப்படாதது

யோகப் பயிற்சியும் உடற்பயிற்சியும்

சர்க்கரை நோயைத் தீர்க்கும் யோகம், இரத்த அழுத்தத்தை சீரமைக்கும் யோகம், மூட்டு வலியை நீக்கும் யோகம், முதுகு வலியிலிருந்து விடுபடுவதற்கான யோகம், வயிற்று உபாதைகளை…

Sri Giridhari Das · 5 அக்டோபர், 2013

வகைப்படுத்தப்படாதது

ஆன்மீக வாழ்வின் அடிப்படை ஞானம்

பொதுவாக, கோயில்களுக்குச் சென்று வழிபடுவோர், அல்லது கானகம் சென்று தவம் புரிவோரை மெய்ஞானிகள் என்று நினைத்துக் கொள்கிறோம். மேலும், திரைப்படங்களில் காட்டப்படுவதை…

Jaya Krishna Dasa · 1 செப்டம்பர், 2013

வகைப்படுத்தப்படாதது

பக்தர்களைக் காக்கும் நரசிம்மர்

நமஸ் தே நரஸிம்ஹாய ப்ரஹ்லாதஹ்லாத-தாயினே ஹிரண்யகஷிபோர் வக்ஷ:- ஷிலா-டங்க-நகாலயே இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹோ யதோ யதோ யாமி ததோ ந்ருஸிம்ஹ: பஹிர் ந்ருஸிம்ஹோ…

wadminw · 7 மே, 2013

வகைப்படுத்தப்படாதது

கலியை எதிர்கொள்வோம்

கலியின் இன்றைய நடப்பைக் கண்ணில் கண்டும், ஸ்ரீமத் பாகவதம், திருவாய்மொழி இவற்றில் கண்டுள்ள கருத்துக்களை வைத்தும், கலியை எதிர்கொள்வோம் என்ற தலைப்பில் 12…

wadminw · 4 மே, 2013

வகைப்படுத்தப்படாதது

திலகம் தரிப்பதும் கேலிப் பேச்சுகளும்

இஸ்கான் பக்தர்கள் தங்களது சீரிய பழக்கங்களுக்காக மக்களால் பரவலாக மதிக்கப்படுகின்றனர். கௌடீய வைஷ்ணவ திலகத்துடன் நாம் வெளியே சென்றால், நிறைய மக்கள் “ஹரே கிருஷ்ண"…

wadminw · 2 மே, 2013

வகைப்படுத்தப்படாதது

ஜகந்நாத புரி, பாகம் 2

கலி யுகத்திற்கு உகந்த திவ்ய க்ஷேத்திரமான ஜகந்நாத புரிக்கு பெருமை சேர்த்தவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்றால் அது மிகையாகாது. ஜகந்நாத புரியிலுள்ள பல்வேறு முக்கிய…

wadminw · 29 ஏப்ரல், 2013

வகைப்படுத்தப்படாதது

மாடு மேய்த்தல் கேவலமா?

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் நான் சிறுவனாக இருந்த காலத்திலும் சரி, தற்போதைய காலத்திலும் சரி, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் கூறும் ஒரு பொதுவான வாக்கியம்:…

Sri Giridhari Das · 29 ஏப்ரல், 2013

வகைப்படுத்தப்படாதது

கல்வியும் நலவாழ்வும்

பல்கலைக்கழக படிப்பை விட்டுவிட்டு கிருஷ்ணரிடம் சரணடைந்த புதிய பக்தர் ஒருவரின் தாயிடமும் அவளுடன் வந்த யூத மத பாதிரியாருடனுமான ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல் ஸ்ரீல…

wadminw · 29 ஏப்ரல், 2013

வகைப்படுத்தப்படாதது

விக்ரஹ வழிபாடு சிலை வழிபாடா?

வழங்கியவர்கள்: ரகு தாஸ், ஸ்ரீ கிரிதாரி தாஸ் வேத கலாசாரத்தில் விக்ரஹ வழிபாடு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது என்னும் கேள்வி பலரின் மனதிலும் எழக்கூடிய…

Sri Giridhari Das · 2 பிப்ரவரி, 2013

வகைப்படுத்தப்படாதது

கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும்

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது" என்று தொடங்கி, சுமார் ஒரு டஜன் வரிகளில் கீதாசாரம் என்ற தலைப்பில் வெளியிடப்படும் போஸ்டர்…

Sri Giridhari Das · 3 ஜனவரி, 2013

வகைப்படுத்தப்படாதது

உலகம் அழியப் போகின்றதா?

ஆன்மீகமற்ற மக்கள் உலகம் அழியப் போகிறது என்பதை கேள்விப்படும்போது, எவ்வளவு புலனின்பங்களை அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள்.…

Gita Govinda Dasi · 2 டிசம்பர், 2012

வகைப்படுத்தப்படாதது

பணம் யாருக்குச் சொந்தம்?

உலகிலுள்ள பலரும் பணப் பைத்தியம் பிடித்து அலைகின்றனர். வெகு சிலர் மட்டுமே கிருஷ்ணர் மீது பைத்தியம் பிடித்து அலைகின்றனர். இதில் எது சிறந்தது? கிருஷ்ணர் மீது…

Jivana Gaurahari Dasa · 3 நவம்பர், 2012

வகைப்படுத்தப்படாதது

பருவமழை தீர்வு என்ன?

ஹரி நாம ஸங்கீர்த்தனம் நிச்சயம் மழையை வரவழைக்கும், இதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இதனை நாங்கள் உறுதியாகக் கூற முடியும். தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையைத்…

Sri Giridhari Das · 2 செப்டம்பர், 2012

வகைப்படுத்தப்படாதது

கடவுளின் அணுத்துகள்

ஒரு பயனற்ற முயற்சி பிரபஞ்சம் உருவான வரலாற்றை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், ஆய்வின் முக்கியமான முன்னேற்றமாக “கடவுளின் அணுத்துகள்" என்று அழைக்கப்படும் “ஹிக்ஸ்…

wadminw · 1 ஆகஸ்ட், 2012

வகைப்படுத்தப்படாதது

மறுபிறவி

ஆத்மாவுக்கும் உடலுக்கும் உள்ள வேறுபாட்டை ஒருவன் அறிந்துகொள்ளாவிடில், மறுபிறவியை அவனால் புரிந்துகொள்ள இயலாது. ஆத்மாவின் தன்மையை நாம் அறிவதற்காக, பின்வரும்…

wadminw · 3 ஜூலை, 2012

வகைப்படுத்தப்படாதது

மக்கள் தொண்டை மாதவன் தொண்டாக மாற்றுவது எப்படி?

முக்தியைப் பெற இகலோக தர்மங்களை விட்டுவிட்டு தனக்கு தொண்டு செய்யும்படி கிருஷ்ணர் கீதையில் (18.65) கட்டளையிடுகிறார். அந்த கட்டளையை மக்களிடம் எடுத்துச்சொல்வோர்,…

பகவத் தரிசனம் · 2 ஜூலை, 2012

வகைப்படுத்தப்படாதது

பெட்ரோல் சில கருத்துகள்

பெட்ரோல் பிரச்சனை என்னும் மற்றொரு பிரச்சனையை உருவாக்கி யுள்ளனர். நாகரிகம் என்ற பெயரில் இந்த பிரச்சனையை உருவாகியுள்ளது. இந்த மோட்டார் கார்கள் வருவதற்கு முன்பு…

A.C Bhaktivedanta Swami Prabhupada · 3 ஜூன், 2012

வகைப்படுத்தப்படாதது

சென்னை மக்களைக் கவர்ந்த ஸ்ரீ ஸ்ரீ இராதா கிருஷ்ணர்

ஏப்ரல் 26, வியாழன்: அழகான கிழக்குக் கடற்கரை சாலையில், விஜிபி கோல்டன் பீச் அருகில் இஸ்கான் சென்னையின் சார்பாக புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ஸ்ரீ இராதா கிருஷ்ணர்…

wadminw · 4 மே, 2012

வகைப்படுத்தப்படாதது

பௌத்தர்களிடையே கிருஷ்ண பக்தி

ஒரு குழந்தைக்கு தண்டனை கொடுத்து எவ்வளவு நேரம் அதனை ஓரத்தில் உட்கார வைக்க முடியும்? அதனை நற்செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். அதுபோல, நாம் நமது தவறுகளுக்கு…

wadminw · 3 மே, 2012

வகைப்படுத்தப்படாதது

மின்வெட்டும் நிரந்தர தீர்வும்

மரணத்திற்குப் பின் கிருஷ்ண லோகம் செல்வோம்; இருப்பினும், தற்போதைய வாழ்வில் மின்சாரம் இல்லையேல் மகிழ்ச்சி இல்லையே என்று சிலர் எண்ணலாம். உண்மை என்னவெனில், கிருஷ்ண…

Sri Giridhari Das · 3 ஏப்ரல், 2012

வகைப்படுத்தப்படாதது

பகவான் இராமர் மாமிசம் சாப்பிட்டாரா?

சுந்தர காண்டத்தின் முப்பத்தி ஆறாவது அத்தியாயத்தில், பகவான் இராமர் கடலைக் கடந்து இராவணனை நிச்சயம் வெற்றி கொள்வார் என்று சீதையிடம் ஹனுமான் உறுதியளிக்கின்றார்.…

wadminw · 4 மார்ச், 2012

வகைப்படுத்தப்படாதது

ஸ்ரீ சைதன்யரின் வாழ்க்கை

இன்று உலகெங்கிலும் வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞானப்பூர்வமான அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு. கிருஷ்ண பக்தி…

wadminw · 3 மார்ச், 2012

வகைப்படுத்தப்படாதது

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைப்போம்

பக்தர்கள் செய்யும் சிறிதளவு பக்தியையும் பகவான் நினைவு கொள்பவர். அவர் கருணை மிக்கவர் என்பதால், நினைவுகொள்ளுங்கள் என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இறக்கும்…

Gita Govinda Dasi · 1 மார்ச், 2012